Month: September 2023

“தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் காவல் துறையினருக்கு காவி உடை சீருடையாக வழங்கப்படும்!” – ஹெச்.ராஜா பேட்டி

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும் போது காவல் துறையினருக்கு சீருடையாக காவி உடை வழங்கப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.…

ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல். அமைச்சர் உதயநிதிக்கு எதிராக இபிஎஸ் வழக்கு!

தம் மீது அவதூறு கருத்து வெளியிட்டதாக கூறி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளரும்,…

“மறக்குமா நெஞ்சம்” – குளறுபடிக்கு பொறுப்பேற்று ரசிகர்களுக்கு விரைவில் சர்பிரைஸ் தருவதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு!

இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தான் மிகுந்த வருத்தம் அடைந்ததாகவும் ரசிகர்களுக்கு விரைவில் சர்பிரைஸ் தர உள்ளதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி “மறக்குமா…

கடலூர்:முன்னாள் எம்.எல்.ஏ. மகனை துப்பாக்கியால் சுட்ட 8 பேர் அதிரடி கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. தியாகராஜன். இவருடைய மகன் இளையராஜா (வயது 45). தி.மு.க. பிரமுகரான இவர் விருத்தாசலத்தில் வள்ளலார் குடில்…

தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தியாகி இம்மானுவேல் சேகரனாரானுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு…

செம்பனார்கோவில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை மின்நிறுத்தம்

செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம்…

இந்தியா-பாகிஸ்தான் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி மழையால் ஒத்திவைக்கப்பட்டதால் – இன்று மாலை 3 மணிக்கு தொடக்கம்..!

மழையால் ஒத்திவைக்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று கிரிக்கெட் போட்டி தடைபட்ட ஓவரில் இருந்து தொடங்கி இன்று மீண்டும் நடைபெறவுள்ளது. ஆசிய கோப்பை…

சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் வரி செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த நிலையில் கடை உரிமையாளர்கள் சிலர் நகராட்சிக்கு செலுத்த…

கடலூர் அருகே திமுக பிரமுகர் மீது துப்பாக்கிச்சூடு விவகாரம்… 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மணவாள நல்லூர் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில், படுகாயமுற்ற திமுக பிரமுகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கிராமத்தில் காங்கிரஸ் கட்சியை…

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது : தெலுங்கு தேச தொண்டர்கள் போராட்டம்!

ஆந்திர முன்னாள் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.ஆந்திர மாநில முன்னாள் முதல் அமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு…