Month: October 2023

ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு: சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான எடுத்துகாட்டு -இ.பி.எஸ் கண்டனம்!

ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நேற்று (அக்டோபர் 25)…

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கதேசம் அருகே கரையை கடந்தது “ஹமூன்” புயல்!

சென்னை, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலானது நேற்று அதிதீவிர புயலாக மாறி பின்னர்…

மயிலாடுதுறை:50 சதவீத மானியத்தில் நெல் நுண்ணூட்ட உரங்கள்

தற்போது பகலில் நிலவும் வெப்பமும், இரவில் நிலவும் குளிர்ந்த பனியுடன் அவ்வப்போது மழைத்தூறல் நிகழ்வதால் சாகுபடி செய்யப்பட்டுள்ள இளம் சம்பா, தாளடி நெற்பயிர்களில் ஆங்காங்கே நுண்ணூட்டசத்து பற்றாக்குறையினால்…

கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

கடலூர் முதுநகர், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது ஒடிசா மாநிலம் பேரதிப் துறைமுகத்தில் இருந்து சுமார் 620 கிலோ மீட்டர் தொலைவில் மையம்…

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் வாழும் மரங்களை வெட்டாதீர்! சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்!

அவர் குறிப்பிடுகையில், மயிலாடுதுறை ரயில் நிலையம் இந்திய அரசின் ரயில்வே துறை சார்பில் அம்ரி பாரத் திட்டத்தின் கீழ் சுமார் 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு…

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை – இலங்கை அரசு அறிவிப்பு

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் செல்ல இனி விசா…

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர் முதுநகர், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விலகிய நிலையில், வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய…

மயிலாடுதுறை:40 – ஆவது தமிழ்நாடு மாநில கராத்தே போட்டியில் மயிலாடுதுறை மாணவி வெண்கல பதக்கம்!

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பொறையார், காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த துப்புரவு பணியாளர் தியாகராஜன் நதியா தம்பதிகளின் மகள் வர்ஷா. இவர் மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ்…

பாஜகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி; தனது சொத்துக்களை ஏமாற்றிய பிரமுகருக்கு பாஜக நிர்வாகிகள் ஆதரவு என ஆதங்கம்!

தனது சொத்துக்களை ஏமாற்றிய பிரமுகருக்கு பாஜக நிர்வாகிகள் ஆதரவாக இருப்பதால் பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசத்தை…