Month: October 2023

மயிலாடுதுறை:ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு

திருக்கடையூர் அருகே ஆக்கூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்தார். அப்போது செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆக்கூர்-கருவேலி சாலை…

அரசு பணியில் சேர வயது வரம்பு உயர்வு – தமிழக அரசு அரசாணை வெளியிட்டது ..!

ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் எனவும் கடந்த காலங்களில் இருந்தது போன்று அதிகபட்ச வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்து…

சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் .அழகிரி பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகள்

சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் .அழகிரி பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான தில்லை ஆர்.மக்கின்…

சிதம்பரத்தில் வடிகால்கள் தூர்வாரும் பணி நகர மன்ற தலைவர் ஆய்வு

சிதம்பரம் நகராட்சி சார்பில் நடைபெற்ற வடிகால்கள் தூர்வாரும் பணியை நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் ஆய்வு செய்தார். சிதம்பரம் கடலூர் காலையில் உள்ள பாசிமுத்தான்…

கடலூர்:வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!.மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மகளிர் திட்டம் மூலம் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் அடுத்த மாதம்(நவம்பர்) 4-ந் தேதி…

மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளின் வருமானம் குறித்து மாதந்தோறும் ஆய்வு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளின் வருமானம் குறித்த தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 27.03.2023 அன்று தமிழ்நாடு…

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது – நவ.3 வரை காவலில் வைக்க தாம்பரம் நீதிமன்றம் உத்தரவு

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது – நவ.3 வரை காவலில் வைக்க தாம்பரம் நீதிமன்றம் உத்தரவு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே…

சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டை அருகே நள்ளிரவில் கடலில் நீலநிறத்தில் ஒளிர்ந்த அலைகள்!

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டையில் கடல் உள்ளது. கடலூர் சில்வர் பீச்சுக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் இங்கு தான் வந்து செல்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு…

பங்காரு அடிகளார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவுக்கு தமிழகம் மட்டுமல்லாது தேசிய தலைவர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (19.10.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்…