Month: October 2023

தொண்டாமுத்தூர்:அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி முதல் பரிசு!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே ஓனாபாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி சார்பில பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் தொண்டாமுத்தூர் அரசு…

“ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை நோக்கி செல்ல வேண்டும்!” – பிரதமர் மோடி பேச்சு

ஒட்டுமொத்த உலகத்தையும், நாம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என பி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி…

தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று வரும் 31ம்…

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரம ராஜாவின் வணிகர்கள் மீதான அக்கறைக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு!

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரம ராஜாவின் வணிகர்கள் மீதான அக்கறைக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு!அவர் கூறுகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம்!

கல்விக்கடன் முகாம்மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி மாணவ-மாணவியர்கள் பயன்பெறும் வகையில், மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் “சிறப்பு கல்விக் கடன் முகாம்” செம்பனார்கோவில் கலைமகள்…

பிற்படுத்தப்பட்ட, மிகபிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சுயநிதி தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தொழிற்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி., எம்.பி.சி.,…

ஆசியப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு மொத்தம் 9 கோடியே 40 இலட்சம் ஊக்கத்தொகை!

சீனாவின் ஹாங்சூவில் கடந்த 23.09.2023 முதல் 8.10.2023 வரை நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 48 வீரர், வீராங்கனைகள்…

காவிரி விவகாரம்: சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு!

சென்னை,காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 9-ம்…

காவிரியில் தண்ணீர் தராத கர்நாடக அரசை கண்டித்து சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் கடையடைப்பு போராட்டம்!

காட்டுமன்னார்கோவில், காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் 11-ந்தேதி(அதாவது நேற்று) கடையடைப்பு போராட்டம்…

சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகம் முன்பு சீர்காழி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

சீர்காழி:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகம் முன்பு சீர்காழி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர்…