Month: October 2023

தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ், 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு அரசு அண்மை காலமாகவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து…

காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகாவுக்கு எதிர்ப்பு : டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்!

காவிரியில் நீர் திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற இறுதி…

மயிலாடுதுறையில் பட்டாசு ஆலையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வாணவெடி தயாரிப்பு ஆலையில் ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்தார். வெடிபொருட்கள், மூலப் பொருட்கள் பயன்பாடு குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும்…

கடலூரில் உலக மன நல விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்

உலக மனநல தினத்தை முன்னிட்டு கடலூர் டவுன்ஹால் அருகே மனநோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் கொடியசைத்து…

புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா திடீர் ராஜினாமா!

புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக துணை நிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு அவர் அனுப்பியுள்ள…

“போர் நிறுத்தம் அறிவித்து பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பும் முன் வர வேண்டும்!” -பாலஸ்தீன மக்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மீண்டும் போர் மூண்ட நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்…

கடலூர்:நெசவு பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி

கடலூர் அருகே காரைக்காடு பிரதம கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில், இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி தொடக்க விழா…

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் காட்சி பொருளாக மாறிய 1 ரூபாய் குடிநீர் திட்ட எந்திரம்! சுற்றுலா பயணிகள் அவதி. சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்!

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் காட்சி பொருளாக மாறிய 1 ரூபாய் குடிநீர் திட்ட எந்திரம்! சுற்றுலா பயணிகள் அவதி,,.சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்! அவர் குறிப்பிடுகையில், ரயிலில்…

பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறினாரா பவா செல்லதுரை?… காரணம் என்ன?

பிக் பாஸ் 7-வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட எழுத்தாளர் பவா செல்லதுரை எதிர்பாராத வகையில், வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்…

திருக்கடையூரில் அமைச்சர் சேகர்பாபு சஷ்டியப்த பூர்த்தி செய்து வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மூலவராக அமிர்தகடேஸ்வரரும், உற்சவரராக கால சம்ஹார மூர்த்தியும் அருள் பாலித்து வருகின்றனர். சிவன்…