Month: October 2023

மயிலாடுதுறை:பூங்காவை பராமரிக்கவும், குடிகாரர்கள் வருகையை தடுக்கவும் சமூக ஆர்வலர் கோரிக்கை!

மயிலாடுதுறை நகரத்தில் வரதாச்சாரியார் பூங்கா, காந்தி நகர் பூங்கா, பெசன்ட் நகர் பூங்கா உட்பட பல்வேறு பூங்காக்கள் இருந்தாலும் கூட நகரின் மையப் பகுதியில் கூறை நாடு…

நந்தனார் குரு பூஜையில் கலந்து கொள்ள ஆளுநருக்கு எதிர்ப்பு; போராடிய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

சனாதனத்தை ஆதரித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொது மேடைகளில் பேசி வரும் நிலையில் அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் அருகே போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட்…

பொய்ச்செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை..! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

பொய்ச்செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை,…

சிதம்பரம் லால்புரம் கிராம சபை கூட்டம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது ஊராட்சி தலைவர் கோமதி சேகர் தலைமை தாங்கினார் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஊராட்சி…

சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

மகாத்மா காந்தியின் 155 -வது பிறந்தநாள் விழா மற்றும் காமராஜர் நினைவு தினத்தை ஒட்டி சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி காமராஜர் சிலைக்கு மாலை…

பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு – ராகுல் காந்தி வரவேற்பு!!

பீகாரில் நடத்தப்பட்டது போன்று தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பீகாரில் ஆளும் ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு…

கடலூர்:1 கோடி பனை விதைகள் நடும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்!

1 கோடி பனை விதைகள்முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணி திட்டம்…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் உரையாற்றுகிறார்

காந்தி ஜெயந்தி தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக உரையாற்றுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

அகில இந்திய எண்ட்வைன்ட் பவுண்டேஷன் சார்பில் விருது வழங்கும் விழா

கோவை ஆர். வி. ஹோட்டல் விழா அரங்கில் 30/ 9/ 2023 மாலை 3:30 மணிக்கு அகில இந்திய எண்ட்வைன்ட் பவுண்டேஷன் சார்பில் விருது வழங்கும் விழா…

ஆசிய விளையாட்டு போட்டி; ஓட்டப்பந்தயத்தில் அடுத்தடுத்து 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் 3 பதக்கங்கள்!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு ஓட்டப்பந்தயத்தில் அடுத்தடுத்து 2 வெள்ளி மற்றும் ஒரு வெணகலம் என்று மொத்தமாக 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டு வட்டு எறிதல்…