Month: November 2023

மயிலாடுதுறை: வெள்ள பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள்‌ அறிவிப்பு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை‌ அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் மாகாபாரதி. இதை பற்றி அவர் கூறும்போது மயிலாடுதுறை மாவட்டத்தில்…

சென்னையில் முதல் ‘யு’ வடிவ மேம்பாலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னையின் முதல் ‘யு’ வடிவ மேம்பாலத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். சென்னை ஓ.எம்.ஆர் சாலை, இந்திரா நகர் சந்திப்பில் உள்ள ‘யு’…

மயிலாடுதுறை :காவிரி துலாக்கட்டத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு.

காவிரி துலாக்கட்டத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு.கங்கையை விட மேலானதாக கருதப்படும் மயிலாடுதுறை துலாகட்ட காவிரியை மையமாக கொண்டு வருடந்தோறும் ஐப்பசி மாதம் முப்பது நாட்களும் துலா…

சிதம்பரம்:திரையரங்கு ஊழியர்கள் தாக்கியதாக புகாரை அடுத்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்!!!

சிதம்பரத்தில் உள்ள திரையரங்கில் கடந்த 17-ஆம் தேதி திரைப்படம் பார்க்க வந்த சிரஞ்சீவி அவரது சகோதரர் திரையரங்கு ஊழியர்கள் தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நடைபெற்ற…

கடலூர்:விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக உலக நன்மை வேண்டி கோ பூஜை

கடலூர் மாவட்டம் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக உலக நன்மை வேண்டி கோ பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன்…

“தலைமை ஆசிரியர்களே விடுமுறை தொடர்பான முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம்”

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே விடுமுறை தொடர்பான முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை…

“சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் அதிரடியாக பணி நீக்கம்”. என்ன நடந்தது?

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.…

மயிலாடுதுறை:பள்ளிக்கல்வித்துறை சார்பில் ” கலைஞர் பாதையில் ஒரு பயணம் ” நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி ஒன்றியம், பூம்புகார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற சிறந்த “நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழ் அறிஞர் கலைஞர் பாதையில் ஒரு…

“தமிழகத்தில் இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும்” – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு…

“முடிந்தவரை முயற்சித்தோம்” – தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இறுதிப்போட்டியல் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ளார். ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான…