Month: November 2023

சிதம்பரம்:பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி

பரங்கிப்பேட்டை அண்ணாநகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சந்தானம். தீபாவளி பட்டாசு வெடித்தபோது ராக்கெட் வெடி ஒன்று எதிர்பாராதவிதமாக இவரது கூரை வீட்டின் லும் எரிந்து சாம்பல்…

6 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

செய்யார் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான வன்முறைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து முதலமைச்சர்…

தொடர் கனமழை காரணமாக– எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை?

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் திருவள்ளூரில் பள்ளி , கல்லூரிகளுக்கும், சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.15)…

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி,ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில்…

சிதம்பரம் முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்

சிதம்பரத்தில் அண்ணாமலை நகரில் இயங்கி வரும் அன்பகம் முதியோர் இல்லம் தொழிலதிபர் ஷண்முகசுந்தரம் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் அனைவருக்கும் புத்தாடை, இனிப்பு மற்றும் அறுசுவை உணவையும் வழங்கி…

மயிலாடுதுறை:14 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்த கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசனின் பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் நேற்று பிறந்த 14 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து கமலஹாசன் நற்பணி இயக்கத்தினர்…

“37 லட்சம் மரக்கன்றுகள் இதுவரை நடப்பட்டுள்ளன”- நடிகர் விவேக் மனைவி பேட்டி

சி.ஐ.எஸ்.எப். காவல்துறையினருடன், மருத்துவ மாணவர்கள் இணைந்து 3 ஆயிரம் மரக்கன்றுகளை ஒரே நேரத்தில் நட்டனர். சென்னை வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சுற்றுசூழலை…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கம்! முன்பதிவு தொடங்கியுள்ளது!! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே…

“என் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை!”– சோதனைக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

என் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை என வருமான வரித்துறை சோதனைக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டிளித்துள்ளார். வருமான வரித்துறை சோதனை நிறைவு…

சிதம்பரத்தில் “சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் முக்கியமும் “என்ற தலைப்பில் மாபெரும்கருத்தரங்கம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று மாலை நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் முக்கியமும் “என்ற தலைப்பில் சிதம்பரம் பைசல் மஹால் நடந்த மாபெரும் கருத்தரங்கில் கடலூர் மாவட்ட…