Month: December 2023

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் !

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் பிரபாகரன் பொறியாளர் மகாராஜன் ஆகிய முன்னிலை வகித்தனர்…

பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது.

பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிப்பதற்கான முன் பதிவு ஒரு மாதத்துக்கு முன் தொடங்குவது வழக்கம். அந்த…

மயிலாடுதுறை:மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத்தந்த ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்.

மயிலாடுதுறை, டிசம்பர்- 12:மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2023-ஜனவரி 30-ம் தேதி முதல் 03.02.2023 வரையிலான காலத்தில் நெல் அறுவடை பருவத்திலும், உளுந்து விதைத்து வளர்ச்சி பருவத்திலும் இருந்த…

“சென்னை:குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் நிவாரண நிதி” – அமைச்சர் தங்கம் தென்னரசு

“சென்னை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் நிவாரண நிதி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் காலை உணவு

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் Rtn.G. சீனிவாசன் அவர்களின் தங்கை திருமதி. ஹரிபிரியா சூரஜ் அவர்களின் மகன் மாதவன் பிறந்தநாளை முன்னிட்டு நமது சங்கத்தின்…

சிதம்பரம்: “தென்னப்பிரிக்காவில் காந்தி” தலைப்பில் காந்தி மன்ற சிறப்பு கூட்டம்.!

சிதம்பரம் காந்தி மன்ற சிறப்பு கூட்டம் வாகீச நகர் காந்தி மன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காந்தி மன்றத் தலைவர் மு. ஞானம் தலைமை வகித்தார். மன்ற…

புயல் பாதிப்பு: வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவ போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்! – தமிழக அரசு

புயல் காரணமாக 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவ போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலின் போது பெய்த…

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமா டிச.15-வரை மழைக்கு வாய்ப்பு– வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் டிச.15-வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில்…

மிக்ஜாம் புயல் – நிவாரண நிதி ₹6000 வழங்க உத்தரவு!.யார் யாருக்கு ரூ.6,000 நிவாரணம்?

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ₹6000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! இந்த தொகை அந்ததந்த பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளின் மூலம்…

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட கார்கில் நகர்…