Month: February 2024

திமுக – விசிக இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தை – தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு!

திமுக – விசிக இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் நிலையில், தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படும் என தகவல் வெளியாகி…

கடலூா்: ஸ்ரீமுஷ்ணத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட தலைவா் என்.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். மாவட்ட…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் – உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனுக்கு, மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:மாசி மகப் பெருவிழா: முன்னோர்களுக்கு தர்ப்பணம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவிரி துலா கட்டத்தில் வருடந்தோறும் நடைபெறும் மாசி மகம் விழா 24 அன்று சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாசி மகம் என்பது…

கடலூா்: தேசிய மாணவா் படை ஏ சான்றிதழுக்கான தோ்வு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேசிய மாணவா் படை ஏ சான்றிதழுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்…

பா.ஜ.க.வை கடுமையாக சாடிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர்…

“திமுக உடனான பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் அமைந்தது”- சிபிஐஎம் பேச்சுவார்த்தை குழு தலைவர் சம்பத்

“திமுக உடனான பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் அமைந்தது”- சிபிஐஎம் பேச்சுவார்த்தை குழு தலைவர் சம்பத் திமுக உடனான பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் அமைந்தது. 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு…

திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கம்!

திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக பொதுச்செயலர் துரைமுருகன் வெளிட்டுள்ள அறிக்கையில்,…

சிதம்பரம் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக பூவராக சுவாமிக்கு வரவேற்பு கொடுத்த முஸ்லிம்கள்

சிதம்பரம் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக பூவராக சுவாமிக்கு வரவேற்பு கொடுத்த முஸ்லிம்கள் சிதம்பரம் அருகே கிள்ளை முழுக்குதுறை கடற்கரையில் ஆண்டுதோறும் மாசி மகத்தன்று சாமிகளுக்கு தீர்த்தவரை நடைபெறுவது…

அதிமுக மற்றும் பாமக கட்சிகளுக்கிடையேயான தொகுதிப்பங்கீட்டு இறுதியானதா?

அதிமுக மற்றும் பாமக கட்சிகளுக்கிடையேயான தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி…