Month: February 2024

கோவை: திமுகவுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சர்ச்சை பேச்சு

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்களுக்கு இந்து அமைப்புகள் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பாஜக, இந்து முன்னணி…

மத்திய அரசை கண்டித்து,விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லி சலோ’ பேரணி.

விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லி சலோ’ பேரணியைத் தொடங்கினர். விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

கடலூர்: வருவாய்த்துறை அலுவலர்களின் உண்ணாவிரத போராட்டம்

கடலூர்: கடலூரில் வருவாய்த்துறை அலுவலர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இதனால், கடலூர் மாவட்டம் முழுவதும் வருவாய் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்…

திருவாரூா்: சிலம்பப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு!

திருவாரூா் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. திருவாரூா் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில்…

சிதம்பரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை திமுக பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் ஆறுதல்

சிதம்பரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை திமுக பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் ஆறுதல் கூறினார். சிதம்பரம் அருகே உள்ள சாக்காங்குடியில் அரசு…

சட்லஜ் நதியில் சடலமாக மீட்கப்பட்ட வெற்றி துரைசாமி.. சென்னையில் இன்று இறுதிச்சடங்குகள்

சென்னை: சட்லஜ் நதியில் சடலமாக மீட்கப்பட்ட சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் இன்றைய தினம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட உள்ளது. உறவினர்கள்…

இடைநிலை ஆசிரியர் பணிக்கு டிஆர்பி தேர்வு.1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்!. முழு விவரம் உள்ளே!

சென்னை: பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை தொடர்ந்து, தொடக்கக் கல்வித்துறையில் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு…

மயிலாடுதுறை: நோயில்லாத மாவட்டமாக மாற்ற அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் வேண்டுகோள்

மயிலாடுதுறையை நோயில்லாத மாவட்டமாக மாற்ற அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் வேண்டுகோள் விடுத்தாா். மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும்…

கடலூா்:சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.81.46 கோடி சிறப்பு வங்கி கடன் இணைப்பை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா்.

சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.81.46 கோடி சிறப்பு வங்கி கடன் இணைப்பை, மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா் கடலூா், திருப்பாதிரிப்புலியூா் தனியாா் பள்ளி…

சேலம்: முறைகேடு புகாரை தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம்!

சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு புகாரை அடுத்து உயர்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்கும்…