Month: May 2024

புதுப்பிக்கப்படும் காவிரிப்பூம்பட்டினம் கடற்கரை… ரூ.29 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பூம்புகாரில் தற்போது ரூ.29 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பண்டைய தமிழ்நாட்டிலிருந்த சோழர்களின் முக்கியமான…

சிதம்பரம்:200 கன அடி தண்ணீா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீராணம் ஏரியை வந்தடைந்தது

சிதம்பரம், மே 26: கீழணையிலிருந்து வடவாறு வழியாக சனிக்கிழமை காலை முதல் திறக்கப்பட்ட 200 கன அடி தண்ணீா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீராணம் ஏரியை வந்தடைந்தது.. கடலூா்…

பள்ளிகள் திறப்பையொட்டி பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பையொட்டி பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் அனைத்தும் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும்…

சிதம்பரம்:சென்ட்ரல் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை இணைந்து இலவச இருதய பரிசோதனை சிறப்பு முகாம்!

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை வடபழனி சென்னை MYM பைசல் மஹால் மற்றும் மக்கள் மருந்தகம் சிதம்பரம் இவைகள் அனைத்தும் இணைந்து 26.05.2024 அரசு…

குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியீடு!

குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழக அரசு துறைகளில் உள்ள துணைக் கண்காணிப்பாளர்,…

9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

தமிழகத்தில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம்(…

அண்ணா பல்கலைக்கழகம்:மாற்றியமைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியீடு

மே 15 ஆம் தேதி தொடங்க இருந்த பொறியியல் செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் மின்னணு வாக்குப்பதிவு…

மயிலாடுதுறை:முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவிக்கு ஆசிரியர்கள் பரிசளித்து வாழ்த்து!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பள்ளிகள் அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவிக்கு ஆசிரியர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துப் பரிசுகள் வழங்கினர். தரங்கம்பாடி, மே- 22:மயிலாடுதுறை மாவட்டம்…

தமிழக போக்குவரத்துத் துறை, கடந்த மூன்று ஆண்டுகால விடியா திமுக ஆட்சியில் சீரழிந்து போயுள்ளது – எடப்பாடி பழனிசாமி!

தமிழக போக்குவரத்துத் துறை, கடந்த மூன்று ஆண்டுகால விடியா திமுக ஆட்சியில் சீரழிந்து போயுள்ளது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 33 -ம் ஆண்டு நினைவு தினம்!

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 33 -ம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ்காந்தி சிலைக்கு முன்னாள் தமிழ்நாடு…