Month: June 2024

சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகளில் உலக யோகா தின விழா

சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகளில் உலக யோகா தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் அருகே உள்ள சி.வக்காரமாரி வீனஸ் சிபிஎஸ்இ பள்ளி யில் சர்வதேச யோகா…

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இன்று நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடைசி நேரத்தில்…

தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும் – உணவு வழங்கல் துறை அதிகாரிகள் அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளை சேர்ப்பதற்காக கடந்த…

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம்:அதிக போதைக்காக விஷச்சாராயத்தில் மினரல் டர்பன்டைன் ஆயில் கலந்ததாக அதிர்ச்சி வாக்குமூலம்

அதிக போதைக்காக விஷச்சாராயத்தில் மினரல் டர்பன்டைன் ஆயில் கலந்ததாக குற்றவாளிகள் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச்…

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும்,…

கள்ளக்குறிச்சி சம்பத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய ரெய்டு நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகம் முழுவதும் ரெய்டு நடத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் – பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய பலர் அடுத்தடுத்து உயிரிழந்து…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம்: விசாரனையை தொடங்கியது சிபிசிஐடி!

கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் விவகாரம் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரனையை தொடங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்துள்ளது.…

“தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது; ஆறாய் ஓடும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க திறனில்லாமல் உயிரிழப்புகள் ஏற்படுத்துவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து…

மக்கள் மீதான அர்ப்பணிப்பு உங்களை உயரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் – ராகுல்காந்திக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

நாட்டு மக்கள் மீதான அர்ப்பணிப்பு உங்களை உயரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் என ராகுல்காந்திக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும்,…