Month: June 2024

சிதம்பரம்:தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆலோசனைக் கூட்டம்!

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க சார்பில் சிதம்பரத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஓய்வு பெற்ற அலுவலர்கள்க்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது…

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்…

விரைவில் ரூ.100ஐ தொடும் தக்காளி விலை!. ஒரு கிலோ தக்காளி ரூ.80க்கு விற்பனை!!

கர்நாடகா, ஆந்திராவிலிருந்து காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், தக்காளி விலை சென்னையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வரத்து…

தமிழிசையை சந்தித்த அண்ணாமலை….! முடிவுக்கு வந்ததா உட்கட்சி பூசல்?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான…

நெல்லை: சாதி மறுப்பு திருமணம் – மார்க்சிஸ்ட் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய 13 பேர் கைது!

நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டார் அடித்து நொறுக்கிய சம்பவத்தில், பெண்ணின் தாய், தந்தை உட்பட 13…

சிதம்பரம்:குமராட்சியில் அரசு பள்ளியில் ஆதார் பதிவு சிறப்பு முகாம் நடைபெற்றது.

குமராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி குமராட்சி ஒன்றியம் சார்பில் பயிலும் பள்ளியிலே ஆதார் பதிவு சிறப்பு முகாம்…

சிதம்பரம்:ராணி சீதை ஆச்சி பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகரில் பழமை வாய்ந்த அரசு உதவி பெறும் பள்ளியான ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 10,11 மற்றும் 12…

குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் 40 பேர் பலி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் 40 பேர் பலியான சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பக்கத்தில், குவைத் நாட்டின்…

அதிமுகவில் பழனிச்சாமிக்கும் எஸ்பி. வேலுமணிக்கும் இடையே மோதல் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் எஸ்பி வேலுமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை…