Month: July 2024

மயிலாடுதுறை: குத்தால உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு தெப்ப உற்சவம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானஅரும்பண்ண வனமுலைநாயகி உடனாகிய உக்தவேதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.சமயக்குரவர்கள் மூவரால் பாடல் பெற்றதும், சுந்தரர் தோல் நோய் நீக்கிய தலமாகவும் இத்தலம்…

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழருக்கு நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் நிவாரணம் அறிவித்துள்ளார். கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மாநிலம் முழுவதும்…

கேரளாவின் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக பெரும் நிலச்சரிவு- சிக்கித்தவிக்கும் குடும்பங்கள்!

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது இதில் ஏராளமான மக்கள் சிக்கி இருப்பதால் ராணுவத்தின் உதவி நாடப்பட்டுள்ளது. சூலூரில் இருந்து…

திமுக ஆட்சி ராமரின் ஆட்சி என்பதை பாஜக முதலில் ஏற்கிறதா? – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி

திமுக ஆட்சி ராமரின் ஆட்சி என்பதை பாஜக முதலில் ஏற்கிறதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் ஒரு வழக்கறிஞர் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சிவா என்ற வழக்கறிஞர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம்…

ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவர்கள் மீதும் சந்தேகம் இருக்கிறது – பிஎஸ்பி மாநில தலைவர் ஆனந்தன் பரபரப்பு தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவர்கள் மீதும் சந்தேகம் இருக்கிறது என்று புதிய தகவல்களை பிஎஸ்பி மாநில தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார். மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்…

10, 11 மற்றும்12-ம் வகுப்பு துணைத்தோ்வு முடிவு எப்போது? தேதிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வுத்துறை…

முன்னாள் பாரதபிரதமர் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தலைவர் K ரஜினிகாந்த் தலமையில் பெருந்தலைவர் காமராசர் சிலை, அண்ணல் காந்திசிலை, முன்னாள் பாரதபிரதமர் அமரர் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் AS வேல்முருகன்…

சிதம்பரம்: தேசிய மாணவர் படை புதிதாக துவங்கப்பட்டு பதவியேற்பு விழா

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணியளவில் தேசிய மாணவர் படை புதிதாக துவங்கப்பட்டு பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் எஸ்.குமார்…

கடலூர்:தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிபுதிய மாவட்ட தலைவர் நியமனம்

கடலூர் மாவட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது அதில் கடலூர் மாவட்ட முன்னாள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி…