Month: July 2024

உலகம் முழுவதும் முடங்கிய மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள்: வணிக நிறுவனங்கள் பாதிப்பு

மைக்ரோசாப்ட் இயங்குதளம், செயலிகள் மற்றும் சேவைகள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸில் ஏற்பட்ட திடீர் கோளாறால் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.…

சிதம்பரத்தில் இருந்து மைசூருக்கு இன்று முதல் நேரடி ரயில் சேவை தொடங்குகிறது.

சிதம்பரத்தில் இருந்து மைசூருக்கு இன்று முதல் நேரடி ரயில் சேவை தொடங்குகிறது. சிதம்பரம் ரயில்வே நிலையத்தில் மாலை 4.07 மணிக்கு புறப்பட்டு மைசூா் வரை செல்லும் வகையில்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பாஜக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பாஜக நிர்வாகி அஞ்சலையை கட்சியிலிருந்து நீக்கம் செய்து பாஜக தலைமை அறிவித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை பாஜக மகளிர் அணி…

கடலூரில் 3 பேர் கொன்று எரிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்! பக்கத்து வீட்டு சுவரில் ரத்தக் கறை..

: கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் துப்பு கிடைக்காமல் போலீசார்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்:43 சிறப்பு முகாம்கள் அமைப்பு

மக்களுடன் முதல்வர் திட்டம்… மயிலாடுதுறை மாவட்டத்தில் 43 சிறப்பு முகாம்கள் அமைப்பு இது கறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : மக்களுடன்…

தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதல் மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இயல்பை விட அதிகமாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்கள் தென்மேற்குப் பருவமழை…

ஆம்ஸ்ட்ராங் கொலை- கூலிப்படைக்கு தலா ரூ.10 லட்சம் கொடுத்த பாஜக நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூலிப்படைக்கு தலா ரூ.10 லட்சம் கொடுத்த பாஜக நிர்வாகி அஞ்சல்தலையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி மலர்க்கொடி கட்சியிலிருந்து நீக்கம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி மலர்க்கொடி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவிலிருந்து நீக்கம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு பகுஜன்…

தமிழ்நாட்டில் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் – முழு விவரம் இதோ!

தமிழ்நாட்டில் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பணியாற்றும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை…

தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்…