Month: August 2024

கேரளா:வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 291-ஆக உயர்வு

கேரளா:வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 291-ஆக உயர்ந்துள்ளது. பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து…

இலங்கைக் கடற்படை படகு மோதி உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

இலங்கைக் கடற்படை ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு…

வயநாடு நிலச்சரிவு – சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் ரூ.50 லட்சம் நிதியுதவி!

கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு ரூ.50 லட்சம் கொடுத்து நடிகை ஜோதிகா, நடிகர்கள் கார்த்தி, சூர்யா ஆகியோர் உதவியுள்ளனர். கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி…

கேரளா:வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வு

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. அப்பகுதியில் மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.…