Month: September 2024

சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். வெடிகுண்டு வெடிக்கும், மாணவர்களை வெளியேற்றும் படி மின்னஞ்சலில் தகவல் அனுப்பி மிரட்டி உள்ளனர்.…

சிதம்பரம்: காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஐந்து நபர்கள் சம்பவ இடத்திலேயே இறப்பு!

புவனகிரி வட்டம் பி முட்லூர் கிராமம் ஆனையங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில், மேம்பாலம் ஏறும் இடத்தில் ஹோட்டல் கோரு கார்டன் எதிரே,12.09.24 இன்று அதிகாலை சுமார் 5.00 மணியளவில்…

ஆதாரை கட்டணமின்றி புதுப்பிக்க வரும் டிசம்பர் 14-ம் தேதி வரை கால அவகாசம்

வங்கி கணக்கு தொடங்குவது முதல் பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளை பெற ஆதார் கார்டு கட்டாயமாக கேட்கப்பட்டு வருகிறது. ஆதார் கார்டு…

சிதம்பரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் கூட்டமைப்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் சிதம்பரம் தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு புதிதாக…

புனித ஹஜ் பயணம் – மேற்கொள்ள விண்ணப்பிக்க செப். 23 வரை கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 23ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு…

தமிழக வெற்றிக் கழகம் பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி!.

தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியதையடுத்து அக்கட்சியின் தலைவர்…

தவெகவின் முதல் மாநாடு தேதி குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை அறிவிக்க உள்ளதாக தகவல்!

தவெகவின் முதல் மாநாடு நடைபெற உள்ள நிலையில் மாநாடு தேதி குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின்…

மகாவிஷ்ணு கைது: சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது!

சர்ச்சைக்குரிய ஆன்மிக பேச்சாளரான மஹாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த…

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” -சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இன்று (செப். 5) தெரிவித்தார். பகுஜன்…

சிதம்பரம்: புதிய ரேஷன் கடைக்கு எம்எல்ஏ பூமி பூஜை துவக்கி வைத்தார்

சிதம்பரம் அருகே ரூபாய் 13 லட்சம் மதிப்பில் புதிதாக ரேஷன் கடை கட்ட பூமி பூஜை நடைபெற்றது.. பரங்கிப்பேட்டை ஒன்றியம் நக்கரவந்தன்குடி ஊராட்சியில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி…