Month: December 2024

வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட சென்ற ராகுல்காந்தி. உத்தரப் பிரதேச எல்லையில் தடுத்த நிறுத்தம்!

வன்முறையால் பாதிக்கப்பட்ட உத்தப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்கு சென்ற ராகுல் காந்தியை காசிப்பூர் எல்லையில் அம்மாநில போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில்…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரூபாய்12000 மதிப்புள்ள பொருட்கள் நிவாரணம் !

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில், கடலூரில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி வேண்டுகோளின் அடிப்படையில் சங்கத்தின்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் ஓரு இடத்தில் மண்சரிவு: பொதுமக்கள் அச்சம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்தது. தொடர்ந்து இடைவிடாமல் விடிய, விடிய பெய்த மழை நேற்றும் தொடர்ந்தது. பகல்…