Month: February 2025

மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்! சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை!

மயிலாடுதுறை: சாராய விற்பனையை தட்டிக்கேட்ட விவகாரத்தில் கல்லூரி மாணவர் மற்றும் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக இரண்டு பேரை…

திமுகவில் புதிதாக 4 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

2026 சட்டபேரவை தேர்தலை சந்திக்க தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் தங்கள் கட்சியில் உள்ள தொண்டர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் கட்சி பொறுப்பு வழங்குவதில்…

அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

சிதம்பரம்: ஆசிரியர்ப்பணி வாங்கித் தருவதாக இருவரிடம் பணத்தைப் பெற்று போலியான பணியாணை வழங்கியதால் கைது!

அண்ணாமலைநகர் பகுதி பள்ளியில் பணிபுரிகின்ற பதிவு எழுத்தர் ஒருவர்,ஆசிரியர்ப்பணி வாங்கித் தருவதாக இருவரிடம் பணத்தைப் பெற்று போலியான பணியாணை வழங்கியதால் கைது! அண்ணாமலை நகர் ராணி சீதை…

சிதம்பரம்: அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுவாமி சகஜானந்தா 135- வது ஆண்டு தோற்றுநர் விழா!

சிதம்பரம், அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சுவாமி சகஜானந்தா அவர்களின் 135- வது ஆண்டு தோற்றுநர் விழா, பள்ளி ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா…

சிதம்பரம்: மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வீதியில் மனித எலும்புகள்.சிதம்பரத்தில் பரபரப்பு!!

சிதம்பரம்; சிதம்பரத்தில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வீதியில் மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு நிலவியது. சிதம்பரம் காசு கடை வீதியில் கூத்தாடும் பிள்ளையார்…

சென்னை: ஈசிஆர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு!

ஈசிஆர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில்…