முன்னாள் பாரதபிரதமர் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தலைவர் K ரஜினிகாந்த் தலமையில் பெருந்தலைவர் காமராசர் சிலை, அண்ணல் காந்திசிலை, முன்னாள் பாரதபிரதமர் அமரர் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் AS வேல்முருகன்…

சிதம்பரம்: தேசிய மாணவர் படை புதிதாக துவங்கப்பட்டு பதவியேற்பு விழா

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணியளவில் தேசிய மாணவர் படை புதிதாக துவங்கப்பட்டு பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் எஸ்.குமார்…

கடலூர்:தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிபுதிய மாவட்ட தலைவர் நியமனம்

கடலூர் மாவட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது அதில் கடலூர் மாவட்ட முன்னாள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி…

குப்பை தொட்டியில் கிடைத்த வைர நெக்லஸ் – தூய்மை பணியாளரை பாராட்டிய மேயர்

சென்னையில் குப்பை தொட்டிக்குள் கிடந்த வைர நெக்லஸை கண்டுப்பிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை நேரில் சந்தித்து பாராட்டிய மேயர் பிரியா, ஊக்கத்தொகையும் வழங்கினார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட…

தமிழ்நாட்டில் 5,146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரம் – அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் 5,146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. “தமிழ்நாட்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 2011-12ம்…

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை…

மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி வழக்கறிஞர் பொற்கொடி நியமனம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் நியமிக்கப்பட்டிருப்பதோடு, படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி வழக்கறிஞர் பொற்கொடிக்கும் கட்சியில் முக்கிய பொறுப்பு…

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான கவுன்சிலிங் – நாளை முதல் தொடக்கம்!

தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் மே மாதம் 6ம் தொடங்கியது. அதன்படி அரசு,…

சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க துப்பில்லாத அரசு, மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப் பதிவதா? – அன்புமணி ராமதாஸ் கேள்வி

சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க துப்பில்லாத அரசு, மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப் பதிவதா என திமுக அரசிற்கு அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது…

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி பா.ரஞ்சித் தலைமையில் பேரணி – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி பா.ரஞ்சித் தலைமையில் பேரணி – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி பா.ரஞ்சித் தலைமையில் பேரணி சென்னையில் இன்று…