தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்று திசை மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று முதல் வரும்…

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைக்க காவல்துறை உத்தரவு!

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு இணையதளத்தின் ஆசிரியர் சவுக்கு சங்கர் கடந்த மே 04ம் தேதி காலை கோவை மாநகர…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கரும்பு சார் வழங்கல்!

10/05/2024,அச்சய திதியை முன்னிட்டு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் மிஸ்ரிமல் மஹாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை இணைந்து காலை 8 மணி அளவில் சிதம்பரம் மாலைகட்டி தெருவில்…

“விஜயகாந்த் இல்லாத ஒவ்வொரு நொடியும் மரண வேதனையாக இருக்கிறது” -பத்மபூஷன் விருதுடன் சென்னை திரும்பிய பிரேமலதா உருக்கம்!

விஜயகாந்த் இல்லாத ஒவ்வொரு நொடியும் மரண வேதனையாக இருப்பதாகவும், அவருக்கு பத்மபூஷன் விருதை கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…

தெலங்கானாவில் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணித்த ராகுல் காந்தி!

தெலங்கானாவில் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணித்த ராகுல் காந்தி, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கிக் கூறினார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.…

‘தமிழ் புதல்வன்’ திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும்

உயர்கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘தமிழ் புதல்வன் திட்டம்’ செயல்பாட்டுக்கு வர உள்ளதாக தலைமைச் செயலாளர்…

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின்…

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு!

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் நேற்று…

“வேளாண் கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவு தொடங்கியது” – வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு!

வேளாண் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நேற்று பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில்,…

+2 பொதுத்தேர்வு | திருப்பூர் மாவட்டம் முதலிடம்!. தேர்ச்சி விகிதத்தில் 97.45% பெற்று அசத்தல்

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் 97.45% பெற்று முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளது. 90.47% தேர்ச்சி விகிதத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ்…