தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 6) காலை 9.30 மணியளவில் வெளியிடப்படவுள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த…

நாடு முழுவதும் பிற்பகல் 2 மணியளவில் தொடங்கிய நீட் நுழைவுத் தேர்வு நிறைவு!

நாடு முழுவதும் பிற்பகல் 2 மணியளவில் தொடங்கிய நீட் நுழைவுத் தேர்வு மாலை 5.20 மணியளவில் நிறைவடைந்தது. இந்தியாவில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில்…

“அடுத்த 5 நாட்களுக்கு உள்மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்” – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே…

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் – திரளான பக்தர்கள் வழிபாடு!

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் சிறப்பாக நடைபெற்ற தெப்போற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீசட்டைநாதர் சுவாமி…

“வன்கொடுமைகளைத் தடுப்பதில் தமிழக அரசு படுத்தோல்வி”- மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்!

சங்கம் விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது: தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துவிட்டதாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர்…

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்!

சென்னை விமான நிலைய கழிவறையில், குப்பைத் தொட்டிக்குள் மறைத்து வைத்திருந்த, ரூ.90 லட்சம் மதிப்புடைய 1.250 கிலோ தங்க கட்டிகளை, விமான நிலைய தூய்மை பணியாளர்கள் கண்டெடுத்து,…

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். தமிழகத்தில் இன்னும் அக்னி நட்சத்திரம் தொடங்காத நிலையில், சேலம், ஈரோடு…

“குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு”- மீண்டும் புதுக்கோட்டையில் நடந்த கொடூரம்!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கன்விடுதியில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த சம்பவம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் குடிநீரில் மலம் கலப்பது, குடிநீரில்…

காங்கிரஸ் கட்சியில் இணைய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையிடம் மன்சூர் அலிகான் கடிதம்!

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையிடம் கடிதம் அளித்துள்ளார். இந்தியாவின் 18வது…

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை…