சென்னை:பிரதமர் மோடியின் பேரணியில் விதிமீறல் – சென்னை போலீஸ் வழக்குப் பதிவு

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற சாலை பேரணியில் விதிமீறல் நடந்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைக்காக 6வது முறையாகப் பிரதமர் மோடி நேற்று…

தமிழ்நாட்டில் வரும் 11ஆம் தேதியன்று ரம்ஜான் கொண்டாடப்படும் – தலைமை காஜி அறிவிப்பு

தமிழ்நாட்டில் வரும் 11ஆம் தேதியன்று ரம்ஜான் கொண்டாடப்படும் – தலைமை காஜி அறிவிப்பு தமிழகம், புதுவையில் ஏப்ரல் 11 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என…

காட்டுமன்னார்கோயில்: வானமாதேவி கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் தேர்தல் புறகணிப்பு

காட்டுமன்னார்கோயில் அருகே வானமாதேவி கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் தேர்தல் புறகணிப்பு செய்த்தால் பரபரப்பு காணப்பட்டு வருகிறது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் வானமாதேவி…

சிதம்பரத்தில் அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

சிதம்பரம் மேலரத வீதியில் அதிமுக தோ்தல் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.. சிதம்பரம் மக்களவை தொகுதி அதிமுக தோ்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை தோ்தல் அலுவலகத்தை திறந்துவைத்து,…

தமிழகத்தில் வருகிற 11ம் தேதி முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வருகிற 11ம் தேதி முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்தியப்பதிகளின் மேல், வளிமண்டல…

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த ஜோதிடர் கைது

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த ஜோதிடரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கடலூர் தொகுதியில்…

பிரதமரின் வாகனப் பேரணியையொட்டி, சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமரின் வாகனப் பேரணியையொட்டி, சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் வாகனப் பேரணி பிரசாரத்தில் நாளை (ஏப். 9) ஈடுபடவுள்ளார். இதையொட்டி, ஐந்தடுக்கு…

ரூபாய் 4 கோடி பணம் பறிமுதல்- நயினார் நாகேந்திரன் விளக்கம்!

சென்னையிலில் ரூபாய் 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் விடுதி மேலாளரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

கோவையில் அதிநவீன கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கோவையில் அதிநவீன கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், சென்னைக்கு அடுத்தபடியாக…

மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!.74 வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன!

மக்களவைத் தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கையை அக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டார். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட 74…