அண்ணாமலை வேட்புமனு மீது புகார்- ஆவண நகலை வெளியிட்டது மாவட்ட நிர்வாகம்

கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர். தேர்தல் விதிகளுக்கு…

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக மூத்த தலைவர் கணேசமூர்த்தி மறைவு: தலைவர்கள் இரங்கல்

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி இன்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது மறைவுக்கு தமிழ்நாடு அரசியல்…

பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையை நிறுவனர் ராமதாஸ் வெளியிடார்!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பாமக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், தனிநபர் வரி விலக்கு…

தமிழ்நாட்டில் திமுக – அதிமுக இடையே தான் போட்டி… பாஜக ஜீரோ… – தொல்.திருமாவளவன் பேச்சு!

தமிழ்நாட்டில் திமுக – அதிமுக இடையே தான் போட்டி எனவும், பாஜக ஜீரோ எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில்…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்றே கடைசி நாள்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் போட்டியிட கடந்த 20-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மார்ச் 27) நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை…

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிக்கப்பட்டார்!

காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில்,…

புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக்கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள…

மயிலாடுதுறை:திருவாலங்காடு வடாரண்யேசுரர் கோவில் பங்குனி தேரோட்டம்

குத்தாலம்:குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான வண்டார் குழலி அம்பிகை சமேத வடாரண்யேசுர சாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த…

SSLC தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 32,972 மாணவா்கள் எழுதுகின்றனா்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 26) தொடங்க உள்ள 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 32,972 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். தமிழகம் முழுவதும் 10-ஆம்…

சந்திரயான் 3 விண்கலம் தரை இறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என பெயர்: சர்வதேச விண்வெளி யூனியன் ஒப்புதல்!

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரை இறங்கிய இடத்துக்கு பிரதமர் ‘சிவசக்தி’ என பெயரிட்டதை சர்வதேச விண்வெளி யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்படும் கோள்கள் அல்லது…