தமிழக தேர்தல் தேதி அறிவிச்சாச்சு! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தாச்சா? நாளைதான் கடைசி நாள்!

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளைதான் கடைசி நாள். எனவே சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் அதற்குரிய ஆவணங்களுடன் சென்று ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி அன்று…

சென்னையில் 2வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்தாண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். “இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று…

பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி கோரி, கோவை மாவட்ட பாஜக சார்பில் தொடரப்பட்ட மனுவில் பேரணிக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத்…

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்றி, பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் -பிரதமர் மோடி!

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்றி பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி பேசினார். மக்களவை தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்பில்…

சென்னை: ST கூரியர் நிறுவனங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் எஸ்.டி. கூரியர் நிறுவனங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவரும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான…

அரசுக் கல்லூரி: 4,000 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வு. முழு விவரம் உள்ளே..!

அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுக் கலை மற்றும்…

சிதம்பரத்தில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா்!

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, பதற்றத்தை தவிா்க்க சிதம்பரத்தில் வியாழக்கிழமை மத்திய தொழில் பாதுகாப்புப் படை, உள்கோட்ட போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா். கொடி அணிவகுப்பு பேரணி சிதம்பரம்…

சிதம்பரம்: CAA சட்டத்தை ஆதரித்து பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக விளக்கவுரை கூட்டம்

சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக CAA சட்டத்தை ஆதரித்தும் , மத்திய அரசை பாராட்டியும் CAA ஆதரவு விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது.…

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கருப்பு கொடி போராட்டம் – செல்வப்பெருந்தகை!

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே பிரதமர் மோடி வருகையையொட்டி நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும். என…

தமிழ்நாட்டிற்கு மூன்று மாதங்களில் ஐந்தாவது முறையாக மீண்டும் நாளை வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி!

கடந்த மூன்று மாதங்களில் திருச்சி, சென்னை, பல்லடம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி என பல்வேறு பகுதிகளுக்கு வருகை தந்த பிரதமர் மோடி ஐந்தாவது முறையாக நாளை தேர்தல்…