சிதம்பரத்தில் சர்வதேச மகளிர் தினம் மற்றும் விருது வழங்குதல்

சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் V. நடனசபாபதி தலைமையேற்றும் சங்கத்தின் செயலாளர் . G. ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்தியும், முன்னாள் துணை…

2023 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ஒவ்வோர் ஆண்டும்…

மீண்டும் எம்.எல்.ஏ. ஆகிறார் பொன்முடி – விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் பொன்முடி எம்.எல்.ஏல் ஆகவுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3…

“பாஜக தலைமையிலான மூன்றாவது அணியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” -எடப்பாடி பழனிச்சாமி

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மகாலில் அதிமுக சார்பில் ரமலான்…

உறுதியாகிறது பாஜக – பாமக கூட்டணி?. பாஜகவுடன் கூட்டணி அமைக்க டாக்டர் ராமதாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணியில் இணையும் பாமக-வுக்கு 10 இடங்கள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.…

குஷ்புக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

மகளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜகவை சேர்ந்தவருமான குஷ்புவின் உருவப் பொம்மையை எரித்து தமிழ்நாட்டின் பல இடங்களில் திமுக மகளிரணியினர்…

கடலூர்:தமிழக அரசை கண்டித்து சிதம்பரத்தில் அ.இ.அ.தி.மு.க சார்பில் மனித சங்கிலி ஆர்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து சிதம்பரத்தில் அ.இ.அ.தி.மு.க சார்பில் மனித சங்கிலி ஆர்பாட்டம் – மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் பங்கேற்பு… தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தினை கட்டுப்படுத்த…

மயிலாடுதுறை:மாயூரநாதர் கோயிலில் வருடந்தோறும் சிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாயூரநாதர் கோயிலில் வருடந்தோறும் சிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி இந்தாண்டும் பரதநாட்டிய நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்த மயூர நாட்டியாஞ்சலி…

சிதம்பரம் அருகே மயங்கி கிடந்த மயிலை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைப்பு!

சிதம்பரம் அருகே மயங்கி கிடந்த மயிலை கிராம நிா்வாக அலுவலா் மீட்டு, வனத் துறையினரிடம் ஒப்படைத்தாா். புவனகிரி வட்டம், வயலாமூா் கிராமத்தில் வாய்க்காலில் திங்கள்கிழமை காலை ஆண்…

கடலூா்:வள்ளலாா் சா்வதேச மையத்துக்கு எதிா்ப்பு: வடலூரில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் பெருவெளியில் சா்வதேச மையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, வடலூா் பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்…