குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்ககூடாது – நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த அனுமதிக்ககூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இசுலாமியர்களைத்…

பா.ஜ.க.வுடன் தனது கட்சியை இணைத்தார் சரத்குமார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், பா.ஜ.க.வுடன் தனது கட்சியை இணைத்தார் சரத்குமார். சென்னை தியாகராய நகரில் உள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை…

வருகிற 18 ஆம் தேதி தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! -சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து முன்னாள்…

மயிலாடுதுறை:ஒரு வாரத்தில் இரண்டாவது அனாதை சடலத்தை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் அடக்கம் செய்தார்!

மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலைய வளாகத்தில், கும்பகோணம் பேருந்து நிற்கும் இடம் அருகில் பயணிகள் அமரும் பெஞ்சில் படுத்த நிலையிலேயே அனாதையாக ஒருவர் இறந்து கிடப்பதாக சமூக…

சிதம்பரம் அருகே 10 லட்சத்தில் புதிய ரேஷன் கடை சிதம்பரம் எம்எல்ஏ திறந்து வைத்தார்

சிதம்பரம் அருகே உள்ள கிழமூங்கிலடி ஊராட்சிக்கு உட்பட்ட அம்பலத்தாடி குப்பம் கிராமத்தில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட…

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை 50 லட்சம் பேர் உறுப்பினர் இணைந்துள்ளதாக தகவல்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை 50 லட்சம் பேர் உறுப்பினராக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 08- ஆம் தேதி தமிழக வெற்றிக்…

பாராளுமன்ற தேர்தல்:அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்திக்கொண்டதாக தகவல்!

சென்னை: பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மூன்றாவது கட்ட…

சிதம்பரத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழா – ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!

சிதம்பரத்தில் 3 வது நாளாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பரதம், குச்சிப்புடி, நாட்டிய நாடகம், உள்ளிட்ட நடனங்களை கண்டுகளித்து மகிழ்ச்சியுடன் சென்றனர்.…

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு! தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 மக்களவைத்…