“விருப்ப மனு அளித்தவர்களுக்கு மார்ச் 10, 11- ல் நேர்காணல்”- அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு வரும் மார்ச் 10, 11 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என்று அ.தி.மு.க. தலைமை…

“விருப்ப மனு அளித்தவர்களுக்கு மார்ச் 10- ஆம் தேதி நேர்காணல்”- தி.மு.க. தலைமை அறிவிப்பு!

விருப்ப மனு அளித்தவர்களுக்கு வரும் மார்ச் 10- ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை…

மயிலாடுதுறை:பொறையார் டி பி எம் எல் கல்லூரியில் மகளிர் தின விழா

தரங்கம்பாடி, மார்ச்- 08:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பொறையார் டி பி எம் எல் கல்லூரியில்மகளிர் தின விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் பல்வேறு போட்டிகள் நிகழ்ச்சிகள்…

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இலக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

TANCET, CEETA தேர்வு எழுதுபவர்களுக்கு ஏதேனும் சந்தேகமா? தகவல் மையத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம் -அண்ணா பல்கலைக்கழகம்

TANCET, CEETA தேர்வு எழுதுபவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தகவல் மையத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம் – அண்ணா பல்கலைக்கழகம்! TANCET, CEETA நுழைவுத் தேர்வு எழுதுபவர்கள்…

குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டது தேர்வாணையம்

குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகளை இன்று (மார்ச் 07) வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான…

புதுச்சேரி சிறுமி கொலை – கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு!

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி, முத்தியால்பேட்டை…

“மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி”- சரத்குமார் அறிவிப்பு!

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இது குறித்து நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள…

“மக்கள் மனங்களை வெல்ல இந்தியா கூட்டணிக்கு எந்தச் சவாலும் இல்லை!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமுகமான முறையில் நடந்து வருகிறது. தேர்தல் களத்தில் ஒரு சில சவால்கள் எல்லாத் தரப்புக்கும் இருக்கும். ஆனால் மக்கள் மனங்களை வெல்வதில்…

காட்டுமன்னார்கோயில்:வயலுக்கு திதி கொடுத்த சம்பவத்தால் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் மாமங்கலம் ஊராட்சி உட்பட்ட ஆண்டிபளையம் கிராமத்தில் கருப்பையா என்பவர் தனது கரும்பு விவசாய நிலம் தீப்பிடித்து ஒரு ஆண்டு காலம் ஆகியும்…