அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம்: கிருஷ்ணசாமி பேட்டி!
அதிமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக முடிந்துள்ளதாகவும், கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி விரைவில்…
சிதம்பரம் அருகே பள்ளிப்படையில் போலியோ சொட்டு மருந்து முகாம்
சிதம்பரம் அருகே பள்ளிப்படை ஊராட்சிக்கு உட்பட்ட ஞான அடைக்கல புரத்தில் – இன்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் முகம் நடைபெற்றது. முகாமில் அதிமுக ஒன்றிய…
மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்து,…
“நீங்கள் அமைச்சர்..சாமனியர் அல்ல”… உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை!
“ஒரு அமைச்சராக பதவி வகிக்கும் நிலையில் பேசும் போது எதிர் விளைவுகளை உணர்ந்து பேச வேண்டும்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. தமிழ்நாடு…
கடலூர்:சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா மார்ச் 8-ல் தொடக்கம்
சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 43 வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு வீதி வி எஸ் டெஸ்ட் வளாகத்தில் வருகின்ற எட்டாம் தேதி தொடங்கி பனிரெண்டாம்…
திமுக – விசிக இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தை – தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு!
திமுக – விசிக இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் நிலையில், தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படும் என தகவல் வெளியாகி…
கடலூா்: ஸ்ரீமுஷ்ணத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட தலைவா் என்.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். மாவட்ட…
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் – உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனுக்கு, மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னாள் பிரதமர்…
மயிலாடுதுறை:மாசி மகப் பெருவிழா: முன்னோர்களுக்கு தர்ப்பணம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவிரி துலா கட்டத்தில் வருடந்தோறும் நடைபெறும் மாசி மகம் விழா 24 அன்று சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாசி மகம் என்பது…
கடலூா்: தேசிய மாணவா் படை ஏ சான்றிதழுக்கான தோ்வு
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேசிய மாணவா் படை ஏ சான்றிதழுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்…