இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தின்போது அஸ்வின் சாதனை

ஜாம்பவான்கள் பி.எஸ்.சந்திரசேகர், அனில் கும்ப்ளேவை தாண்டி வரலாற்று சாதனை படைத்த அஸ்வின் விசாகப்பட்டினம், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்…

மயிலாடுதுறை – இந்தியாவிலேயே முதல் முறையாக 24 மணி நேரத்தில் மாணவர்கள் வடிவமைத்த செயற்கை கோள்

மயிலாடுதுறை – இந்தியாவிலேயே முதல் முறையாக 24 மணி நேரத்தில் மாணவர்கள் வடிவமைத்த செயற்கை கோள்: பலூன் மூலம் விண்ணில் செலுத்தி சாதனை இந்தியாவிலேயே முதல் முறையாக…

“பட்டப்பெயர் வைத்து சின்னவர்னு என்னை கூப்பிடாதீங்க..!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

பட்டப்பெயர் வைத்து தன்னை அழைக்க வேண்டாம் என்று திமுகவினரிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட…

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் !

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் பிரபாகரன் பொறியாளர் மகாராஜன் ஆகிய முன்னிலை வகித்தனர்…

பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது.

பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிப்பதற்கான முன் பதிவு ஒரு மாதத்துக்கு முன் தொடங்குவது வழக்கம். அந்த…

மயிலாடுதுறை:மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத்தந்த ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்.

மயிலாடுதுறை, டிசம்பர்- 12:மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2023-ஜனவரி 30-ம் தேதி முதல் 03.02.2023 வரையிலான காலத்தில் நெல் அறுவடை பருவத்திலும், உளுந்து விதைத்து வளர்ச்சி பருவத்திலும் இருந்த…

“சென்னை:குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் நிவாரண நிதி” – அமைச்சர் தங்கம் தென்னரசு

“சென்னை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் நிவாரண நிதி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் காலை உணவு

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் Rtn.G. சீனிவாசன் அவர்களின் தங்கை திருமதி. ஹரிபிரியா சூரஜ் அவர்களின் மகன் மாதவன் பிறந்தநாளை முன்னிட்டு நமது சங்கத்தின்…

சிதம்பரம்: “தென்னப்பிரிக்காவில் காந்தி” தலைப்பில் காந்தி மன்ற சிறப்பு கூட்டம்.!

சிதம்பரம் காந்தி மன்ற சிறப்பு கூட்டம் வாகீச நகர் காந்தி மன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காந்தி மன்றத் தலைவர் மு. ஞானம் தலைமை வகித்தார். மன்ற…

புயல் பாதிப்பு: வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவ போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்! – தமிழக அரசு

புயல் காரணமாக 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவ போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலின் போது பெய்த…