அரையாண்டுத் தேர்வு குறித்து – பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு!

மிக்ஜாம் புயலால் மழைநீர் வடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் தமிழ்நாடு முழுவதும் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சென்னையை முழுவதுமாக மிக்ஜாம் புயல் புரட்டிப்…

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.பக்தர்கள் வழக்கம் போல சபரிமலையின் http://www.sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம். சபரிமலை…

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக இன்றும் பொது விடுமுறை.எந்த மாவட்டங்களுக்கெல்லாம் பொதுவிடுமுறை?

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு…

சென்னைக்கு 210 கிமீ தூரத்தில் மிக்ஜாம் புயல் விலகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னைக்கு 210 கிமீ தூரத்தில் மிக்ஜாம் புயல் விலகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து…

சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன!.26 ரயில்கள் ரத்து!!

சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டிப்போட்டுக்கொண்டிருப்பதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயல் சென்னைக்கு 90 கிலோ மீட்டர் தூரத்தில்…

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைப்பு | மிக்ஜாம் புயல் எதிரொலி

சென்னையில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

மிசோரம் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.!

மிசோரம் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்தியாவின் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான்…

“மிக்ஜாம்” புயல் – சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடரும் கனமழை!.விமான சேவைகள் பெருமளவு பாதிப்பு!

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சென்னை புறநகர்களில் பெருமழை பெய்து வருகிறது. வங்க கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.…

“அளவுக்கதிகமான ஆதரவளித்த மூன்று மாநில மக்களுக்கும் நன்றி!” – பிரதமர் நரேந்திர மோடி X தளத்தில் பதிவு!

மூன்று மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் அளவுக்கதிகமான ஆதரவளித்த மூன்று மாநில மக்களுக்கும் எனது நன்றி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…

சிதம்பரம்:அண்ணாமலை நகர் பேரூராட்சி சார்பில் மழை கோர்ட் வழங்கல்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் பேரூராட்சியில் அப்பகுதியில் உள்ள தெற்குறிப்பு ஆமை பள்ளம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம் கொத்தங்குடி தோப்பு சிவபுரி சாலை போன்ற…