திமுகவில் புதிதாக 4 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

2026 சட்டபேரவை தேர்தலை சந்திக்க தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் தங்கள் கட்சியில் உள்ள தொண்டர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் கட்சி பொறுப்பு வழங்குவதில்…

அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

சிதம்பரம்: ஆசிரியர்ப்பணி வாங்கித் தருவதாக இருவரிடம் பணத்தைப் பெற்று போலியான பணியாணை வழங்கியதால் கைது!

அண்ணாமலைநகர் பகுதி பள்ளியில் பணிபுரிகின்ற பதிவு எழுத்தர் ஒருவர்,ஆசிரியர்ப்பணி வாங்கித் தருவதாக இருவரிடம் பணத்தைப் பெற்று போலியான பணியாணை வழங்கியதால் கைது! அண்ணாமலை நகர் ராணி சீதை…

சிதம்பரம்: அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுவாமி சகஜானந்தா 135- வது ஆண்டு தோற்றுநர் விழா!

சிதம்பரம், அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சுவாமி சகஜானந்தா அவர்களின் 135- வது ஆண்டு தோற்றுநர் விழா, பள்ளி ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா…

சிதம்பரம்: மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வீதியில் மனித எலும்புகள்.சிதம்பரத்தில் பரபரப்பு!!

சிதம்பரம்; சிதம்பரத்தில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வீதியில் மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு நிலவியது. சிதம்பரம் காசு கடை வீதியில் கூத்தாடும் பிள்ளையார்…

சென்னை: ஈசிஆர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு!

ஈசிஆர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில்…

விஜய்யை சந்தித்த ஆதவ் அர்ஜுனா.. தவெகவில் அவருக்குப் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல்!

விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, விஜய்யை சந்தித்த நிலையில், தவெகவில் அவருக்குப் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்,…

குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!. ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ய இதோ வழிமுறைகள்!

குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் சார் பதிவாளர், துணை வணிகவரி அலுவலர்,…

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல்; 30 பேர் பலி!. 60-க்கும் மேற்பட்டோர் காயம்!

லக்னோ,உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி…

கடலூர்: பட்டியல் சமூகத்தில் இருந்து ஒரு முதல்வர் வரவேண்டும்.. சிதம்பரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்த சாமி சகஜானந்தாவின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு பேசுகையில், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை…