பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று அசத்தல்!

தமிழக செஸ் வீராங்கனையும், பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான வைஷாலி, செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார். இந்தியாவில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்றுள்ள மூன்றாவது வீராங்கனை என்ற பெருமையையும், தமிழகத்தில் கிராண்ட்மாஸ்டர்…

வங்கக் கடலில் நாளை உருவாகிறது மிக்ஜாம் புயல்.. சென்னை உள்பட வட மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று வீசும் என தகவல்

வங்கக் கடலில் நாளை உருவாகிறது மிக்ஜாம் புயல்.. சென்னை உள்பட வட மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று வீசும் என தகவல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை…

மயிலாடுதுறை: விபத்தில் சிக்கிய பைக்கை திருடிச் சென்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய பைக்கை திருடிச் சென்று வழக்குப்பதிவு செய்ய முடியாமல் திணற வைத்த கும்பலை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் புஞ்சை கிராமத்தைச்…

டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே கடக்கும் மிக்ஜாம் புயல்!

டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே மிக்ஜாம் ஒரு சூறாவளி புயலாக தெற்கு ஆந்திராவை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.…

கடலூர்:தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள். விடிய விடிய கொட்டிய கனமழை..!

கடலூர்: புவனகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் முத்துகிருஷ்ணாபுரம், ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் 500 ஏக்கர்…

மயிலாடுதுறையில், கண் சிகிச்சை முகாம் | 30 நபர்களுக்கு இலவச கண்ணாடி!

தரங்கம்பாடி:மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கம், மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நகராட்சி மேல் நிலைப் பள்ளி வளாகத்தில்…

கொட்டும் மழையில் நனைந்தபடி பள்ளி மாணவிகள் போராட்டம்!

கனமழை பெய்யும் போதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவில்லை என, மழையில் நனைந்தபடியே பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட கிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழ்நாடு முழுவதும்…

சென்னை மழை பாதிப்பு | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னையில் மழை பாதிப்புகளை போக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத்…

மயிலாடுதுறை அருகே திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து சூதாட்டம்: போலீசார் அதிரடி நடவடிக்கை..!!

மயிலாடுதுறை அருகே வாட்ஸ்-அப் சூதாட்டம் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து சூதாட்டம்: போலீசார் அதிரடி நடவடிக்கை..!! மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வாட்ஸ்-அப் குழு அமைத்து ஊர் ஊராக…

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (27-11-2023)…