வேளச்சேரி பெயரில்கூட ‘சேரி’ இருக்கிறது… மன்னிப்பு கேட்க முடியாது… குஷ்பு திட்டவட்டம்!

‘சேரி மொழி’ என்ற வார்த்தை சர்ச்சையாகி வரும் நிலையில், மன்னிப்பு கேட்க முடியாது என குஷ்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது…

கே.எஸ்.அழகிரிக்கு வெடிகுண்டு மிரட்டல் – காங்கிரஸ் நிர்வாகி கைது!

காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு வாட்ஸ் ஆப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நெல்லை பாராளுமன்ற…

நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் தரிசனம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் பரிகார ஸ்தலமான இக்கோயிலில் அங்காரகன், செல்வ…

அதிகாலை கொட்டித் தீர்த்த மழை – சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

இன்று அதிகாலை கொட்டித் தீர்த்த மழையால் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…

சிதம்பரம்:கிள்ளை பேரூராட்சி அலுவலகம் திறப்பு

கிள்ளை பேரூராட்சி அலுவலகம் சேதமடைந்ததால் மாற்று இடத்தில் பேரூராட்சி அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டது. அதன் திறப்பு விழா நடைபெற்றது. பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் திமுக தலைமை செயற்குழு…

சிதம்பரம்:பொதுமக்களுக்கு இடையுறாக சாலைகளில் சுற்றித்திரிந்த 80-க்கும் மேற்ப்பட்ட மாடுகளை பிடித்தனர்!.

அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாமலை நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையுறாக சாலைகளில் சுற்றித்திரிந்த சுமார் 80-க்கும் மேற்ப்பட்ட மாடுகளை பேரூராட்சி ஊழியர்களைக் கொண்டு பிடித்து அண்ணாமலை…

சிதம்பரம்:அண்ணாமலை நகரில் திமுக சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் பழனி 17 ஆம் தேதி நடைபெறுகிறது இதில் அனைவரும் கலந்து கொள்ள வரும்படி அழைப்பு…

தமிழ்நாட்டில் நவம்பர் 30 வரை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து பெரும்பாலான மாவட்டங்களில்…

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!

கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 6 நாட்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை…

குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் – காங்கிரஸ் எச்சரிக்கை!

பட்டியலின மக்களை அவமதிக்கும் விதத்தில் பேசிய நடிகை குஷ்பு 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது வீட்டை முற்றுகையிடப்போவதாக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவின் தலைவர்…