“த்ரிஷா வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நானும் மன வருத்தம் அடைகிறேன்” – நடிகர் மன்சூர் அலிகான் எழுத்துப்பூர்வ விளக்கம்!

“நான் பேசியதற்கு த்ரிஷா மனம் வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நானும் மன வருத்தம் அடைகிறேன்” என்று சென்னை ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் எழுத்துப்பூர்வ…

கடலூரில் தூய்மை பணியாளர்கள் வருகை குறித்து அதிரடியாக ஆய்வு செய்த கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ்

கடலூரில் தூய்மை பணியாளர்கள் வருகை குறித்து ஆட்சியர் அருண் தம்புராஜ் அதிரடியாக ஆய்வு செய்தார். மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து துப்புரவு பணியாளர்களையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து ஆய்வு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் உடைந்த நிலையில் உள்ள மின்கம்பம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூவலூர் அருகே உடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை. இதைப்பற்றி மக்கள் கூறும்போது அதிகம் வாகனம் செல்லும் இடமாக இருப்பதால்…

மயிலாடுதுறை: வெள்ள பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள்‌ அறிவிப்பு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை‌ அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் மாகாபாரதி. இதை பற்றி அவர் கூறும்போது மயிலாடுதுறை மாவட்டத்தில்…

சென்னையில் முதல் ‘யு’ வடிவ மேம்பாலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னையின் முதல் ‘யு’ வடிவ மேம்பாலத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். சென்னை ஓ.எம்.ஆர் சாலை, இந்திரா நகர் சந்திப்பில் உள்ள ‘யு’…

மயிலாடுதுறை :காவிரி துலாக்கட்டத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு.

காவிரி துலாக்கட்டத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு.கங்கையை விட மேலானதாக கருதப்படும் மயிலாடுதுறை துலாகட்ட காவிரியை மையமாக கொண்டு வருடந்தோறும் ஐப்பசி மாதம் முப்பது நாட்களும் துலா…

சிதம்பரம்:திரையரங்கு ஊழியர்கள் தாக்கியதாக புகாரை அடுத்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்!!!

சிதம்பரத்தில் உள்ள திரையரங்கில் கடந்த 17-ஆம் தேதி திரைப்படம் பார்க்க வந்த சிரஞ்சீவி அவரது சகோதரர் திரையரங்கு ஊழியர்கள் தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நடைபெற்ற…

கடலூர்:விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக உலக நன்மை வேண்டி கோ பூஜை

கடலூர் மாவட்டம் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக உலக நன்மை வேண்டி கோ பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன்…

“தலைமை ஆசிரியர்களே விடுமுறை தொடர்பான முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம்”

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே விடுமுறை தொடர்பான முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை…