“சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் அதிரடியாக பணி நீக்கம்”. என்ன நடந்தது?

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.…

மயிலாடுதுறை:பள்ளிக்கல்வித்துறை சார்பில் ” கலைஞர் பாதையில் ஒரு பயணம் ” நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி ஒன்றியம், பூம்புகார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற சிறந்த “நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழ் அறிஞர் கலைஞர் பாதையில் ஒரு…

“தமிழகத்தில் இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும்” – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு…

“முடிந்தவரை முயற்சித்தோம்” – தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இறுதிப்போட்டியல் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ளார். ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான…

சிதம்பரம்:பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி

பரங்கிப்பேட்டை அண்ணாநகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சந்தானம். தீபாவளி பட்டாசு வெடித்தபோது ராக்கெட் வெடி ஒன்று எதிர்பாராதவிதமாக இவரது கூரை வீட்டின் லும் எரிந்து சாம்பல்…

6 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

செய்யார் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான வன்முறைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து முதலமைச்சர்…

தொடர் கனமழை காரணமாக– எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை?

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் திருவள்ளூரில் பள்ளி , கல்லூரிகளுக்கும், சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.15)…

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி,ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில்…

சிதம்பரம் முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்

சிதம்பரத்தில் அண்ணாமலை நகரில் இயங்கி வரும் அன்பகம் முதியோர் இல்லம் தொழிலதிபர் ஷண்முகசுந்தரம் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் அனைவருக்கும் புத்தாடை, இனிப்பு மற்றும் அறுசுவை உணவையும் வழங்கி…

மயிலாடுதுறை:14 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்த கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசனின் பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் நேற்று பிறந்த 14 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து கமலஹாசன் நற்பணி இயக்கத்தினர்…