அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 3-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று முன் தினம் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. சென்னை, திருவண்ணாமலை உள்பட எ.வ.வேலுவுக்கு…

மயிலாடுதுறைக்கு நவம்பர் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை

மயிலாடுதுறை: நவம்பர் 16ம் தேதி கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 25-ம் தேதி…

தொடர் கனமழை; 9 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!.ஆரஞ்சு நிற எச்சரிக்கை!!

சென்னை,தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால், பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

உலகக் கோப்பை கிரிக்கெட்: ஹர்திக் பாண்டியா விலகல்! பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு!

உலக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ள நிலையில், அவருக்கு பதில் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா…

சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரத்தில் வரும் 6ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் குறித்து கருத்து அரங்கம் நடைபெற உள்ளது இது…

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.4000! பரப்புரையின் போது ராகுல் காந்தி அறிவிப்பு!!

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ. 4,000 வரை வழங்கப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். சத்தீஸ்கா், மத்திய பிரதேசம்,…

நீரிழிவு நோயாளிகளுக்காக விரைவில் இன்சுலின் ஸ்ப்ரே கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்

நிரிழிவு நோயாளிகளுக்காக விரைவில் இன்சுலின் ஸ்ப்ரே கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீரிழிவு நோய் என்பது வாழ்நாள் முழுவதும் உடலில் இருக்ககூடிய நோய். இதை குணப்படுத்த…

வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும்! – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை,தீபாவளி பண்டிகை வரும் 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வரும் 5-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசின் உணவுத்துறை சார்பில் அறிவிப்பு…

பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்!

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் மீன் பிடி துறைமுகம் இயங்கி வருகிறது. இந்த துறைமுகத்திலிருந்து விசைப்படகுகள், பைபர் படகுகள் மூலம் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தினந்தோறும் கடலுக்கு சென்று மீன்…