தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (19.10.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்…

மயிலாடுதுறை:மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம். ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

மயிலாடுதுறையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார காணொலி வாகனம் மற்றும் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்ட ஆட்சியர்…

கடலூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ்,…

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் சவீதா கல்வி குழுமங்களில் நடந்த சோதனை: ரூ 32 கோடி பறிமுதல் என வருமானவரித்துறை தகவல்!

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 32 கோடி ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. முன்னாள் மத்திய இணை அமைச்சரும்,…

கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியானது.– விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!!

தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியானது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்…

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

சென்னை,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில்…

சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதியில் மழை பெய்ததால் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் சந்திர பாடி முதல் பழையாறு வரை 50 கடலோர கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் சாகுபடி செய்யப்பட்டு…

மயிலாடுதுறை:”பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்” – மாவட்ட ஆட்சியர்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளை கண்டறிந்து பள்ளிக்கு வரவழைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில்…

கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்துகிற கொடூர தாக்குதலை கண்டித்து கடலூர் ஜவான்பவன் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர்…

புதுச்சேரியில் திடீரென செந்நிறமாக மாறிய கடல் – சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அச்சம்!

புதுச்சேரியில் கடல்நீர் செந்நிறமாக மாறியதால் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். புதுச்சேரி வரக் கூடிய சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்லாமல் ஊர் திரும்ப…