“1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை விரைவில் அடைவோம்” சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை விரைவில் அடைவோம்” என சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர்…

சிதம்பரம் முதியோர் இல்லத்தில் இன்னர் வீல் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி!

சிதம்பரத்தில் இன்னர் வீல் சங்கம் சார்பில் சிதம்பரம் செம்மை முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தண்ணீர் இறைக்கும் மோட்டார் வழங்கும் இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட…

நாமக்கல்:மலைக்குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட அமைப்புக் கூட்டம்

மலைக்குறவன் பழங்குடியினர் முன்னேற்ற சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் இராசு.தனபால் முருகேசன் தலைமையில் முள்ளுக்குறிச்சியில் நடைபெற்றது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் தோழர். பி.…

சிதம்பரம் உட்கோட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளரார் பொறுப்பேற்பு!

சிதம்பரம், ஆக 28: சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளராகடி .அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் புதன்கிழமை காலை பொறுப்பேற்றார். இதற்கு முன்பு உதவி காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய…

பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு இன்று தொடக்கம்

“2024-25ம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கு, பொது கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களுக்கு 12ம் வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி பயின்று சிறப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற…

இன்று லண்டன் செல்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.! மாநில தலைவர் பதவியில் மாற்றமா.? இல்லையா.?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனில் படிக்கச் செல்வதால், கட்சிக்கு புதிய தலைவரா? அல்லது தற்காலிக தலைவரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 4 மாதங்கள் அண்ணாமலை இல்லாத…

மயிலாடுதுறை: வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு இரவில் ஒளிரும் பிரதிபளிப்பு ஸ்டிக்கர் போக்குவரத்து போலீசார் ஒட்டி விழிப்புணர்வு!

மயிலாடுதுறை: வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு இரவில் ஒளிரும் பிரதிபளிப்பு ஸ்டிக்கர் போக்குவரத்து போலீசார் ஒட்டி விழிப்புணர்வு! சீர்காழி:நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில்…

மயிலாடுதுறையில் வெடித்துச் சிதறிய பட்டாசு ஆலை.. 2 பேர் பலி.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தில் பட்டாசு குடோன் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும்…

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடந்தது என்ன? – நடிகை நமீதா செய்தியாளர்களிடம் விளக்கம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தன்னை அனுமதிக்கவில்லை என நடிகை நமீதா குற்றம் சாட்டிய நிலையில், இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். தென்னிந்திய சினிமா உலகில்…

“வங்க கடலில் வரும் 29ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்க கடலில் வரும் 29ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு…