“மணிப்பூரை விட இஸ்ரேல் நிலவரத்தை அறியவே பிரதமர் மோடி ஆவலாக உள்ளார்!” – ராகுல் காந்தி விமர்சனம்!

மணிப்பூர் நிலவரத்தை அறிவதை விட இஸ்ரேல் நிலவரத்தை அறியவே பிரதமர் மோடி ஆவலாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மிசோரம், தெலங்கானா,…

மயிலாடுதுறை:மின்சார வாரியத்தை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் சங்கம் சார்பில் ஆள் பற்றாக்குறையை போக்க ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாத மின்சார வாரியத்தை கண்டித்தும், கூடுதல்…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பிரமாண்ட கொலு!

சிதம்பரம், உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 22 அடி உயரத்திலும், 21 படிகளுடன் பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கோவில் வளாகத்தில்…

“விஜய்யின் லியோ மிகப்பெரிய வெற்றி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” – நடிகர் ரஜினிகாந்த்!

விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய இறைவனை பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார்…

“அதிமுக தனியாக வந்தாலும் பாஜகவுடன் சேர்ந்து வந்தாலும், வெல்லப்போவது திமுக தான்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அதிமுக தனியாக வந்தாலும் சரி, பாஜகவுடன் சேர்ந்து வந்தாலும் சரி வெல்லப்போவது என்றும் திமுக தான், INDIA கூட்டணி அரசு தான் என்று இளைஞர் நலன் மற்றும்…

நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பில் அப்துல்கலாம் அவர்களின் 92வது பிறந்த நாள் விழா!

நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பில் இந்திய திருநாட்டின் முன்னால் குடியரசு தலைவர் பாரத ரத்னா Dr. APJ அப்துல்கலாம் அவர்களின் 92வது பிறந்த நாள் விழா…

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (15.10.2023) முதல் 21-ம் தேதி வரை…

காசா எல்லைகள் மூடப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு. தொடர்ந்து, தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளதாக தகவல்!

ஜெருசலேம், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த வாரம் சனிக்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த…

சிதம்பரம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

சிதம்பரம்,சிதம்பரத்தில் உள்ள 4 முக்கிய வீதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற…

கடலூர் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்

கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. காலை மற்றும் மாலை என 2 வேளை வகுப்புகள் நடைபெற்று வரும் இக்கல்லூரியில் 1,500-க்கும்…