ஆசிய விளையாட்டு போட்டி; ஓட்டப்பந்தயத்தில் அடுத்தடுத்து 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் 3 பதக்கங்கள்!
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு ஓட்டப்பந்தயத்தில் அடுத்தடுத்து 2 வெள்ளி மற்றும் ஒரு வெணகலம் என்று மொத்தமாக 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டு வட்டு எறிதல்…
பரங்கிப்பேட்டையில் தீ விபத்து – கே.ஏ. பாண்டியன் எம்.எல்.ஏ பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
பரங்கிப்பேட்டையில் தீ விபத்து – கே.ஏ. பாண்டியன் எம்.எல்.ஏ பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினார். சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி, பெரிய கோவில் தெருவை சேர்ந்த ரத்தினம்…
“தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!” -வானிலை ஆய்வு மையம் தகவல்
கோவை, நெல்லை, நீலகிரி, தேனி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை…
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 85-வது பட்டமளிப்பு விழா; கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்கிறார்கள்!
அண்ணாமலைநகர்கவர்னர் பட்டம் வழங்குகிறார்சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 85-வது பட்டமளிப்பு விழா வருகிற 4-ந்தேதி (புதன்கிழமை) மாலை 3 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சாஸ்திரி அரங்கில் நடைபெற…
தமிழகம் முழுவதும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த தமிழக அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் தினமும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தினமும் 1000 காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த தமிழக பொது…
2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள இன்றே கடைசி நாள்!
2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள இன்றே கடைசி நாள். ரிசர்வ் வங்கி கொடுத்த கெடு முடிவடைவடைகிறது. நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக…
தமிழ்நாடு சுன்னத் ஜமாத் , சுன்னத் ஜமாத் பேரியக்கம் சார்பாக மீலாது விழா பேரணி!
தமிழ்நாடு சுன்னத் ஜமாத் , சுன்னத் ஜமாத் பேரியக்கம் சார்பாக மீலாது விழா பேரணி மாநாடு சென்னை புளியந்தோப்பு ல் நடைபெற்று நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சுன்னத் ஜமாத்…
மயிலாடுதுறை:சத்தியவாணன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!
மயிலாடுதுறையில் உள்ள சத்தியவாணன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். “மயிலாடுதுறையில் உள்ள சத்தியவாணன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை…
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் – தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவு
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் – தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவு காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இரு மாநில…
மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் நடந்துவரும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் நடந்துவரும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் நடந்துவரும் புதிய…