சீர்காழி சட்டைநாதர் கோவிலில் டி.டி.வி. தினகரன் சாமி தரிசனம் செய்தார்.

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநிலை நாயகி அம்மனுடன் பிரம்மபுரீஸ்வரர் அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் சிவன் மூன்று நிலைகளில்…

காட்டுமன்னார்கோவில் தங்கும் விடுதி அறையில் இருந்த பவுன் தங்க காசு திருட்டு!.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை!

கடலூர்: காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் தசரதன் (வயது 43). சம்பவத்தன்று தசரதன் தனது மனைவியுடன் கோபித்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதில் தங்கிக்…

கர்நாடகாவில் பந்த் – தமிழ்நாட்டு வாகனங்கள் பாதுகாப்பு கருதி அம்மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை!

காவிரி நீர் திறப்பை எதிர்த்து கர்நாடகாவில் பந்த் நடப்பதால், ஓசூர் அருகே தமிழக வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. காவிரியில் அக்டோபர் 15 ஆம் தேதி வரை விநாடிக்கு…

நாட்டின் பிரபல வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ். சுவாமிநாதன் இன்று காலமானார்.

புதுடெல்லி, இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் என அறியப்படுபவர் எம்.எஸ். சுவாமிநாதன் (வயது 98). வயது முதிர்வால் சென்னையில் இன்று காலை 11.20 மணிக்கு அவர்…

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுக்காவிட்டால்… – வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை!

கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே நிலவி வரும் காவிரி பிரச்சனை குறித்து ரஜினிகாந்த் தனது கருத்தை தெரிவிக்க என்று கன்னட ஆதரவாளர் வாட்டாள் நாகராஜ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டிற்கு…

மயிலாடுதுறையில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் முதலுதவி பயிற்சி பட்டறை முகாம்.

மயிலாடுதுறை, செப்- 28:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா சட்டநாதபுரம் – நாகப்பட்டினம் நான்கு வழி சாலை பணியில் ஈடுபட்டு வரும் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு பிரிவு…

உடல் உறுப்பு தானத்திற்கு அரசு மரியாதை என அறிவித்த முதல்வருக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு

உடல் உறுப்பு தானத்திற்கு அரசு மரியாதை என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு மிக உயர்ந்த மனித மாண்பினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதுஎன்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு! அவர்…

ரூ.15 ஆயிரம் கோடி நிதி நிறுத்தி வைப்பு: பிரதமர் மோடிக்கு 50 லட்சம் கடிதங்களை அனுப்ப திரிணாமுல் காங்கிரஸ் முடிவு

மேற்கு வங்காளத்துக்கான ரூ.15 ஆயிரம் கோடி நிதி நிறுத்தி வைக்கப்பட்டதால், பிரதமர் மோடிக்கு 50 லட்சம் கடிதங்களை அனுப்ப திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. கொல்கத்தா, மேற்கு…

வங்கக் கடலில் வரும் 29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

வங்கக் கடலில் வரும் 30ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகலாம் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் முன்னதாக உருவாகலாம் என வானிலை ஆய்வு மையம்…

மயிலாடுதுறையில் 800 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மயிலாடுதுறையில் 800 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார். 800 மரக்கன்றுகள் மயிலாடுதுறை அருகே நீடூர்-கடுவங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் வனத்துறை…