“பெரியார் – மணியம்மையார் குறித்த பேச்சுக்கு வருந்துகிறேன்” – அமைச்சர் துரைமுருகன்

சென்னை: “தந்தை பெரியார், மணியம்மையாரை கட்சிப் பணிக்காக அழைத்துச் சென்றார்” என்று சொல்ல வேண்டிய இடத்தில், “தந்தை பெரியார், மணியம்மையாரை கூட்டிக் கொண்டு போய்விட்டார்” என்று பேசிவிட்டேன்.…

சிதம்பரம் நகர மன்ற கூட்டம்

சிதம்பரம் நகர மன்ற கூட்டம் அதன் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் பிரபாகரன், பொறியாளர் மகாராஜன், நகர மன்ற துணை தலைவர் முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை…

சிதம்பரத்தில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு 2 ஆம் ஆண்டு திருமுறை விண்ணப்பம் நிகழ்ச்சி:108 ஓதுவார்கள் பங்கேற்பு:

காட்டுமன்னார்கோவில் செப்,22 கடலூர் மாவட்டம் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள அறுபத்து மூவர் நாயன்மார்கள் மடத்தில்ஐக்கிய நாடுகள் சபையின் உலக அமைதி தினமாக நேற்று வட அமெரிக்க…

சனாதனம் தொடர்பான வழக்கு: அமைச்சர் உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

சனாதனம் பேச்சு தொடர்பான வழக்கில் பதில் அளிக்க தமிழ்நாடு அரசு, திராவிடர் கழகம், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.சனாதன…

தமிழ்நாடில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்!

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு…

டெல்லி ரயில் நிலையத்தில் சிவப்பு சட்டை அணிந்து சுமைகளை தூக்கிச் சென்ற ராகுல் காந்தி: வீடியோ வைரல்!

டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சிவப்பு சட்டை அணிந்து சுமையை (சூட்கேஸ்) தூக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி…

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு காஞ்சி, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை…

ஐஎன்டியுசி தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் அறிவிப்பு

சென்னை ஐஎன்டியுசி அலுவலகத்தில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் கடிதம் வழங்கும் நிகழ்ச்சி மாநிலத் தலைவர் என்.கே. அருள்ஜோதி தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் பி.ஆர். தளபதி…

பழனி மலைக்கோயிலுக்கு அக். 1 முதல் செல்போன் கொண்டு செல்ல திருக்கோயில் நிர்வாகம் தடை!

பழனி மலைக்கோயிலுக்கு அக்டோபர் 1ம்தேதி முதல் செல்போன் மற்றும் கேமரா கொண்டு செல்ல திருக்கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும்…

கடலூர்:5 பேர் டெங்கு காய்ச்சால் பாதிப்பு. பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!

கடலூர் மாவட்டத்தில் 15 பேர் டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ்…