சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் வரி செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த நிலையில் கடை உரிமையாளர்கள் சிலர் நகராட்சிக்கு செலுத்த…

கடலூர் அருகே திமுக பிரமுகர் மீது துப்பாக்கிச்சூடு விவகாரம்… 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மணவாள நல்லூர் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில், படுகாயமுற்ற திமுக பிரமுகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கிராமத்தில் காங்கிரஸ் கட்சியை…

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது : தெலுங்கு தேச தொண்டர்கள் போராட்டம்!

ஆந்திர முன்னாள் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.ஆந்திர மாநில முன்னாள் முதல் அமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு…

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு மற்றும் அரசு திட்டங்கள் கிடைக்க வேண்டும்!”- சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு மற்றும் அரசு திட்டங்கள் கிடைக்க வேண்டும்! முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை !! அவர்…

ரீட்வீட் செய்தவருக்கு மரண தண்டனை… சவுதி அரேபியா அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

உலகிலேயே அதிக அளவில் மரண தண்டனை வழங்கும் நாடுகளில் சீனா, ஈரானுக்கு அடுத்துபடியாக சவுதி அரேபியா அரசு உள்ளது. சவுதி அரேபியாவில் அரசுக்கு எதிராக கருத்துக் கூறுபவர்களுக்கு…

கடலூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்:57 பேர் கைது

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் கடலூர்…

மயிலாடுதுறை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரயில் மறியல்-முற்றுகை போராட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ரயில் மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஈடுபட்டனர். மயிலாடுதுறை விலைவாசி உயர்வை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ரெயில்…

தமிழ்நாட்டில் 4 நாட்கள் கனமழை நீடிக்கும் -வானிலை ஆய்வு தகவல்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்றிரவு கனமழை பெய்தது. கிளாம்பாக்கம் பகுதியில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்றனர். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்…

அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சென்னை. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு…

மயிலாடுதுறை:இயற்கை முறையில் பயிர் சாகுபடி மேற்கொண்டுவரும் விவசாயிகள் கட்டணமின்றி அங்ககச்சான்று பெறலாம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இயற்கை முறையில் பயிர் சாகுபடி மேற்கொண்டுவரும் விவசாயிகள் கட்டணமின்றி அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…