“நடராஜர் கோவிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்” – பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி

தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றி சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி…

அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : தமிழ்நாடு ஆளுநரிடம் பாஜக புகார்!

அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்யக்கோரி மாநில பாஜக சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ரவியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர்…

சிதம்பரம்:கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் தாலுகா அலுவலக முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.…

மயிலாடுதுறை:பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 218 மனுக்கள் பெறப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 218 மனுக்கள் பெறப்பட்டன. மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 218 மனுக்கள்…

தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்.சி.பி. கட்சியினர் ஒருவரையொருவர் கற்களை வீசு தாக்கி கொண்டதால் பரபரப்பு

தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்.சி.பி. கட்சியினர் ஒருவரையொருவர் கற்களை வீசு தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் நாரா…

சனாதனம் குறித்த பேச்சு; அமைச்சர் உதயநிதி மீது உத்தரப்பிரதேசத்தில் வழக்குப்பதிவு

சனாதன தர்மம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேச காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் கலந்து…

கே.எல்.ராகுல் உள்ளே…சாம்சன் வெளியே…உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு…!

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10…

சீர்காழி:மின் கேபிள் பதிக்கும் பணியால் டவுன் பஸ் தாமதம் ஆகிறது என கூறி சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் மறியல்

மின் கேபிள் பதிக்கும் பணியால் டவுன் பஸ் தாமதம் ஆகிறது என கூறி சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து…

சந்திராயன்-3,வீரமுத்துவேல், ஆதித்யா எல்-1 நிகர்ஷாஜியினால் தமிழக மாணவர்கள் பெரும் ஊக்கம்! சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பெருமிதம்!

சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தெரிவிக்கையில், “தமிழக மாணவர்களிடம் சந்திராயன்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய சந்திரனையும், சூரியனையும் ஆய்வு செய்கின்ற நோக்கில் ஏவப்பட்ட விண்கலங்களால் எப்பொழுதும் இல்லாத…

பூம்புகார் கல்லூரி ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஊதிய உயர்வு.முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியனுக்கு பயணாளிகள் நன்றி தெரிவித்தனர்

பூம்புகார் கல்லூரி ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஊதிய உயர்வு பெரிதும் போராடிய முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் அவர்களுக்கு பயணாளிகள் நேரில் நன்றி ! மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார்…