கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – ஓய்வூதியம் பெறுவோர் குடும்பத்தில் உள்ள பெண்களும் விண்ணப்பிக்கலாம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஆகஸ்ட் 18,19,20 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என…

கஞ்சா இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதே அரசின் இலக்கு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை ஒழிக்க சர்வாதிகாரியாக செயல்படுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் ”போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில்,…

மயிலாடுதுறை:செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்

செம்பனார் கோயில், ஆகஸ்ட்- 11:மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர்…

மயிலாடுதுறையில் கருப்பு தின கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலித் கிறிஸ்தவர் – இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டை மறுக்கும் ஜனாதிபதி ஆணையை உடனே நீக்கம் செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் கருப்பு தின கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை, ஆகஸ்ட்-…

மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம்!

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மூன்றாவது நாளாக இன்று விவாதம் நடைபெற்றது. கடந்த 2 நாட்களாக எதிர்கட்சிகளை சேர்ந்த…

மயிலாடுதுறை: சி.ஐ.டி.யூ- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் சேகர்…

மயிலாடுதுறை:பெரும்பள்ளங்களை உடனே மூடிசீரமைத்து தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்!

மயிலாடுதுறை துலாக்கட்ட தரைத்தளத்தில் ஏற்பட்டுள்ள பெரும்பள்ளங்களை உடனே மூடிசீரமைத்து தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள்!மயிலாடுதுறை காவிரி துலாக் கட்ட மண்டப தரைத்தளத்தில் பதிக்கப்பட்டுள்ள…

கொள்ளிடம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்த 10 கிராம மக்கள் முடிவு

சிதம்பரத்துக்கு குடிநீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தொிவித்து, கொள்ளிடம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்த 10 கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். கடலூர் காட்டுமன்னார்கோவில், குடிநீர் திட்டத்துக்கு…

புவனகிரி, காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின் நிறுத்தம்!

சிதம்பரம் அருகே உள்ள பு.முட்லூர் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பு. முட்லூர், பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம்,…

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு!

சீர்காழி: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் தென்பாதி,…