தமிழகத்தில் இன்றும், நாளையும் 11 மாவட்டங்களில் மழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில்…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் வீடு முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் வீட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கரூர் சேலம் பைபாஸ் சாலையில் உள்ள ஆண்டான் கோயில் கிழக்கு, மண்மங்கலம் தாலுகாவில் அசோக்குமார் தனது…

8 மணி நேர விவாதத்திற்கு பின் மாநிலங்களவையில் நிறைவேற்றம்.!

டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் நிர்வாக சட்ட மசோதா, 8 மணி நேர விவாதத்திற்கு பிறகு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகளை துணை நிலை ஆளுநரே…

புதுக்கோட்டை காந்தி நகர் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

புதுக்கோட்டை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட காந்தி நகர் 32- வது வார்டு பகுதியில் 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வராத நிலையில் காந்தி நகர் பொதுமக்கள், இளைஞர்கள்…

டாக்டர் கலைஞர் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் மலர் அஞ்சலி

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் மலர் அஞ்சலி நிகழ்ச்சி முன்னாள் கவுன்சிலர் மற்றும் தொண்டாமுத்தூர் ஏழாவது வார்டு செயலாளர்…

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆகஸ்ட் 12 வரை அமலாக்கத்துறை காவல்!

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆகஸ்ட் 12 வரை அமலாக்கத்துறை காவலில் வைக்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற…

சிதம்பரம் நகர மன்ற தலைவர் தலைமையில் திமுகவினர் அமைதி ஊர்வலம்

சிதம்பரம் திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளரும் சிதம்பரம் நகர மன்ற தலைவருமான கே ஆர் செந்தில் குமார் தலைமையில் திமுகவினர் இன்று அமைதி ஊர்வலம் நடத்தினர்…

கடலூர்:சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு கடனுதவி -ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கடன் திட்டம் மத்திய அரசால் சிறுபான்மையினர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும்…

மயிலாடுதுறை:விசலூர் ஊராட்சியில் புதிய மின்மாற்றி திறப்பு விழா

தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 06:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா விசலூர் ஊராட்சி பத்தம் கிராம விவசாயிகள், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில்…

மயிலாடுதுறை:தில்லையாடியில் கூரை வீடு எரிந்து சேதம் எம்எல்ஏ நிவேதா முருகன் நிவாரணம் வழங்கினார்

தரங்கம்பாடி, ஆகஸ்ட்-06:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, தில்லையாடி ஊராட்சி, வள்ளியம்மை நகர்,ரயிலடி, நாவல் தோப்பு பகுதியில் வசிக்கும் உத்திராபதி- சுந்தரம்பாள் அவர்களின் கூரை வீடு திடீர் தீ…