சிதம்பரம்: சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியனை சந்தித்து நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் வாழ்த்து!

சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் கே.ஏ பாண்டியனை அவரது இல்லத்தில் சந்தித்து சிதம்பரம் நகர தமிழ்…

நடிகை ஆண்ட்ரியாவிற்கு கொரோனா தொற்று உறுதி!

பிரபல நடிகை ஆண்ட்ரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த வாரம் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.தன்னை கவனித்துக்கொண்ட நண்பர்களுக்கும்,…

சென்னை அடுத்த திருவேற்காடு நகராட்சியில் கொரோனா விதிகளை மீறிய 3 கடைகளுக்கு சீல்

சென்னை அடுத்த திருவேற்காடு நகராட்சியில் கொரோனா விதிகளை மீறிய 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுளள்து. மளிகை கடை, ஹார்டுவேர், தேநீர் கடை, என சீல் வைக்கப்பட்ட 3…

வேளச்சேரி: சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்!

வேளச்சேரி: சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்! வேளச்சேரி தொகுதி தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில்…

கேரளாவில் முழு ஊரடங்கு அமல் – முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு!

கேரளாவில் முழு ஊரடங்கு அமல் – முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு மே 8 முதல் மே 16 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பினராயி…

நாகை அருகே அம்மா சிறு மருத்துவமனையை சேதப்படுத்தியவா் மீது வழக்கு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அம்மா சிறு மருத்துவமனையை சேதப்படுத்தியவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். வேதாரண்யத்தை அடுத்த அவுரிக்காடு ஊராட்சியில் அம்மா சிறு…

கடலூர் முதுநகர் அருகே மின்சாரம் தாக்கி அரசு பள்ளி ஆசிரியர் பலி

கடலூர் முதுநகர் அருகே உள்ள பழைய வண்டிபாளையத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 56). இவர் பெத்தாங்குப்பம் அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். மனைவியுடன் விவாகரத்து…

சென்னை – கொல்கத்தா செல்லும் அனைத்து விமானங்களும் இன்றிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை ரத்து!

சென்னை – கொல்கத்தா செல்லும் அனைத்து விமானங்களும் இன்றிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை ரத்து!

செம்பனார்கோவில் அருகே குடும்ப தகராறில் தூக்குப்போட்டுபெண் தற்கொலை

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே கஞ்சாநகரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி தேவிகா (வயது32). நேற்று முன்தினம் காலை கணவருக்கு உணவு எடுத்து வைத்துள்ளார்.அப்போது இட்லிக்கு…