நாளை முதல் 4 மணி நேரம் தான் டாஸ்மாக் கடைகள்: காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும்..! டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!

நாளை முதல் 4 மணி நேரம் தான் டாஸ்மாக் கடைகள்: காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும்..! டாஸ்மாக் நிர்வாகம்…

மேற்கு வங்கத்தை நோக்கி படையெடுப்போம்! -பாஜக மாநில துணைதலைவர் அண்ணாமலை!

மேற்கு வங்கத்தில் பாஜக வினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லையென்றால் பாஜகவினர் மேற்கு வங்கத்தை நோக்கி படையெடுப்போம் -பாஜக மாநில துணைதலைவர் அண்ணாமலை!

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியனை சந்தித்து வாழ்த்து!

கடலூர்மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ பாண்டியன் இரண்டாம் முறையாக வெற்றி பெற்றதை அனுசரிக்கும் விதமாக…

மாறுபட்ட கொரோனா தொற்று வகை (N440K) ஆந்திராவில் பரவலாக கண்டறியப்பட்டுள்ளது!

15 மடங்கு ஆபத்தான மாறுபட்ட கொரோனா தொற்று வகை (N440K) ஆந்திராவில் பரவலாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தொற்று தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்.…

சிதம்பரம்: புவனகிரி சட்டமன்ற வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

கடலூர் மேற்கு மாவட்டம் அண்ணா திமுக மாவட்ட கழக செயலாளரும் புவனகிரி சட்டமன்ற தொகுதியில் அண்ணா திமுக சார்பில் போட்டியிட்ட ஆ.அருண்மொழித்தேவன் வெற்றிபெற்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை…

சிதம்பரம்: கே.ஏ பாண்டியனுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அமைப்பு சார்பில் வாழ்த்து!

சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக கட்சியின் சார்பில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற கே.ஏ பாண்டியனை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் அணி…

சிதம்பரம் எம்எல்ஏ பல்வேறு தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

கடலூர்: சட்டமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், எம்எல்ஏவுமான கேஏ பாண்டியன், கழக நிர்வாகிகளுடன்…